ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நான்கு நீதியரசர்கள் நியமனம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முதல் அமுலுக்கு வரும்வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதியரசர்கள் நியமிக்கட்டுள்ளனர். அந்தவகையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும்...