Author : editor

உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு!

editor
விடுமுறைக்காக உறவினரின் வீடொன்றுக்கு சென்ற மீரிகம மற்றும் இரத்தினபுரி பகுதிகளைச் சேர்ந்த 17, 12 வயது சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று (13) பகல் கல்கமுவ பகுதியில் உள்ள பாழுகடவல வாவியில்...
அரசியல்உள்நாடு

ரணில் தற்றுணிவுடன் செயற்பட்டார் : ஜனாதிபதி அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது – விமல் வீரவன்ச

editor
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிவுடன் செயற்பட்டார். அந்த தற்றுணிபு ஜனாதிபதி...
உள்நாடுபிராந்தியம்

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் – 36 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது

editor
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் பயணித்த 36 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை வெசாக் தினமான நேற்று (12) மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது, போலியான எண் தகடுகள், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் மற்றும்...
உள்நாடு

கல்கிசையில் இளைஞன் சுட்டுக்கொலை – இருவர் கைது

editor
கொழும்பு – கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் கடந்த மே மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்...
உலகம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான முக்கிய சுற்றுப்பயணமாக டிரம்ப் சவுதி அரேபியா சென்றடைந்தார்

editor
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (13) சவுதி தலைநகர் ரியாத்தை வந்தடைந்தார், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் உள்ளடக்கிய ஒரு உயர்மட்ட வளைகுடா சுற்றுப்பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். டிரம்ப் கிங் காலித்...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பில்...
உள்நாடுபிராந்தியம்

ஆழ்கடலில் களவு – வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாடம்!

editor
வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) செவ்வாய்க்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் மீன்களுடன் கடற்கொள்ளையர்களால் திருடப்பட்டு வருகின்றன. தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் இத்...
உள்நாடுபிராந்தியம்

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் கைது – இலங்கையில் சம்பவம்

editor
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும்,...
உள்நாடுபிராந்தியம்

தீயில் எரிந்த 19 வயதுடைய இளம் பெண் மரணம்

editor
கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவர், தீயில் எரிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் புதம்மினி துரஞ்சா என்ற...
உள்நாடு

உப்பு தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

editor
உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின்...