இந்தியாவில் நடைபெற்று வரும் 4வது தெற்காசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில், இன்று (25) மாலை நடைபெற்ற 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் ஆண், பெண் ஆகிய இரு பிரிவுகளிலும் இலங்கை வீரர்கள் தங்கப்...
வெலிகம பிரதேச சபையின் தலைவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காணவும், கைது செய்யவும் பொலிஸ் மா அதிபரின்...
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று (25) சனிக்கிழமையுடன் 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர். தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி...
ரத்மலானை – கொளுமடம சந்தியில், கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வேனின் சாரதியை...
கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை...
நாட்டின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் பத்துப் பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அங்கு அரசியல் தஞ்சம் கோரியதால், அந்த நாடுகளின் சட்டங்களின்படி அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது கடினமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....
தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (25) மாலை 4:00 மணி...
தொடங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட – புஹாபுகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மலபட சந்தியில் இருந்து புஹாபுகொடை நோக்கிப் பயணித்த ட்ரக்டர் ரக வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த்...
பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி. லியனகே மீது ஒருவர் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் நேற்று (24) நடத்தப்பட்டது. அவர் தனது மனைவியுடன் வீடு...
மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உடனடியாக அமுலாகும் வகையில் இரத்து செய்யுமாறு...