Author : editor

உள்நாடுவிசேட செய்திகள்

உயர்தரப் பரீட்சை தொடர்பில் அவசர அறிவிப்பு

editor
எதிர்வரும் சனிக்கிழமையும் (29) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறாது...
உள்நாடு

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை

editor
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்கள் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிக்கையொன்றை...
உள்நாடு

கடும் மழை காரணமாக வட மத்திய மாகாண வீதிகள் நீரில் மூழ்கின – போக்குவரத்துக் கட்டுப்பாடு

editor
நிலவும் கடும் மழை காரணமாக வட மத்திய மாகாணத்திலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய, நீரில் மூழ்கியுள்ள பின்வரும் வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் முடிந்தவரை மாற்று...
அரசியல்உள்நாடு

கொரியத் தூதுவர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்

editor
கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கிய லீ மியான் (Miyon lee) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (27) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது....
உள்நாடுபிராந்தியம்

பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகள் – பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

editor
பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயிரிழந்துள்ளது. இந்த அனர்த்தங்களில் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க...
உள்நாடுபிராந்தியம்

காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதான வீதி முழுமையாக மூடல்

editor
தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி இன்று காலை முதல் காலவரையின்றி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள்...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை கோரி முத்து முஹம்மட் எம்.பி ஆளுனருக்கு கடிதம்

editor
வடமாகாணத்தில் நிலவும் தற்போதைய சூழலை முன்னிட்டு, முஸ்லிம் பாடசாலைகளுக்கு உடனடி அவசர விடுமுறை வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அவர்கள் வடமாகாண ஆளுனருக்கு இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தனது...
உள்நாடுகாலநிலை

200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை – அவசர எச்சரிக்கை

editor
இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் (அட்சரேகை 5.9°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E இற்கு அருகில்)...
உலகம்

ஹாங்காங்கின் கொடூரத் தீ விபத்து – உயிரிழப்பு 44 ஆக உயர்வு – 279 பேரைக் காணவில்லை

editor
ஹாங்காங், தை போ (Tai Po) பகுதியில் உள்ள தை போ மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நேற்று பிற்பகலில் (நவம்பர் 26) ஏற்பட்ட பாரிய தீ விபத்து, நகரின் மிக மோசமான...
உள்நாடுகாலநிலை

150 மி.மீ இற்கும் அதிகமான மழை – சிவப்பு எச்சரிக்கை நீட்டிப்பு

editor
நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக் கருத்தில் கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கான எச்சரிக்கையையும் கண்காணிப்புக் காலத்தையும் நீட்டித்துள்ளது. திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையின்படி, பொதுமக்கள் நவம்பர்...