Author : editor

அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள பலாங்கொடை நகர சபை தவிசாளர் ராஜினாமா

editor
தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள பலாங்கொடை நகர சபையின் தவிசாளர் கே.ஜி. பிரேமதாச இன்று (06) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை சபையின் மாதாந்த கூட்டம் நகர சபை தவிசாளரின் தலைமையில்...
அரசியல்உள்நாடு

அனர்த்தத்தை சாக்குப்போக்காக வைத்து, அரசாங்கம் அவசரகால சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
குறிப்பிட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் அவசரகாலச் சட்டம் நீட்டிக்கப்படும் என்றும், அனர்த்த நிலைமை இன்னும் மாறவில்லை என்றும் பிரதமர் கூறுகிறார். 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் பிரகாரம், அவசரகால...
உள்நாடுபிராந்தியம்

சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் – பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்

editor
கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன்...
அரசியல்உள்நாடு

போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிக்கும் “முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை” ஜனாதிபதி அநுர தலைமையில் கூடியது

editor
நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும்...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறையில் கைக்குண்டு மீட்பு – செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பு

editor
வெற்றுக்காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இன்று (06) மீட்கப்பட்டுள்ளது. தற்போது...
அரசியல்உள்நாடு

தேர்தல் வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மீறிவிட்டது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
டித்வா சூறாவளியால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துவிட்டு, இப்போது மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கான தீர்மானங்களையும் முன்மொழிந்துள்ளனர் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றில் தெரிவித்தார். இது தொடர்பில்...
உள்நாடு

காலியில் கடும் மழை – நீரில் மூழ்கியுள்ள வீதிகள்

editor
காலி பிரதேசத்தில் இன்று (06) பெய்த மழை காரணமாக அந்நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி – வக்வெல்ல வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்...
உள்நாடு

தாழமுக்கம் வலுவடையக் கூடிய சாத்தியம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

editor
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது மேற்கு – வடமேற்குத் திசையில்,...
உள்நாடு

பீடி இலைகளுடன் இருவர் கைது

editor
வென்னப்புவை, லுனுவில கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் 2026 ஜனவரி 03 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சுமார் ஐநூற்று ஐம்பத்து நான்கு (554) கிலோகிராம் பீடி...
உள்நாடு

மத்திய மாகாணத்தில் மூன்று இடங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

editor
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மத்திய மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று இடங்களுக்கு, மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறுவதற்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டஹின்ன...