Author : editor

உள்நாடு

வெலிகம பிரதேச சபையின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

editor
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள்...
அரசியல்உள்நாடு

இன்று சமூகத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது – ஒரு பக்கம் கொலை கலாச்சாரம் – மறுபக்கம் ஜே.வி.பி.யின் சர்வாதிகாரம் – சஜித் பிரேமதாச

editor
தற்போதுள்ள முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து, நீதி நியாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாக உறுதியளித்து தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய முறைமை மாற்றத்தில், கொலை கலாச்சாரம் பரவலடைந்து, கொலை நடவடிக்கைகள் அதிகரித்து...
உலகம்

அணு ஆயுத சோதனைகளை உடனடியாக மீண்டும் தொடங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு

editor
அணு ஆயுத சோதனைகளை உடனடியாக மீண்டும் தொடங்கமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யா மற்றும் சீனாவின் அணுசக்தி திட்டங்களுக்கு இணையாக செயல்படும் நோக்கத்துடன் 33...
அரசியல்உள்நாடு

போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறது – நாமல் எம்.பி குற்றச்சாட்டு

editor
போதைப்பொருள் தடுப்புகளை முன்னெடுக்கும் அரசாங்கமானது தமக்கு சார்பானவர்களுக்கு ஒரு முகத்தையும் தனக்கு எதிரானவர்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டிக்கொண்டு பாரபட்சமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். கொழும்பில்...
உள்நாடு

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகம் நியமனம்

editor
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகமாக கே.பி.என் தாரக நிரோஷன் தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, இன்று (30) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிதாக...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | திருகோணமலை கடற்கரையில் பெருமளவிலான சிவப்பு நண்டுகள் கரையொதுங்கல்

editor
திருகோணமலை உட்துறைமுகவீதி கடற்கரையில் பெருமளவான சிவப்பு நிற நண்டுகள் கரை ஒதுங்கி வருகின்றன. இவற்றில் பல நண்டுகள் இறந்த நிலையிலும், சில நண்டுகள் உயிருடன் காணப்படுகின்றன. கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக இச்சிவப்பு நிற...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பம்

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று (30) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆரம்பமானது. வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றைப் பெறுவதற்காக குடிவரவு...
உள்நாடுபிராந்தியம்

மீன்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த 9 வயது பிக்கு – குளத்தில் தவறி விழுந்து பலி

editor
குருணாகலில் வெல்லவ கினிகாராவ ரஜமஹா விகாரையில் உள்ள குளத்தில் தவறி விழுந்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது – போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor
சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான...
உள்நாடு

அடையாளம் காணப்படாத மூன்று சடலங்கள் மீட்பு

editor
மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவல்களைத் தொடர்ந்து, அடையாளம் காணப்படாத ஆண்களின் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (29) சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக...