Author : editor

அரசியல்உள்நாடு

அனைத்து எம்.பிக்களுக்கும் பாதுகாப்பு – பொலிஸ் மா அதிபர், சபாநாயகர் இணக்கம்

editor
பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் மா அதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய,...
உள்நாடுபிராந்தியம்

கலவானையில் துப்பாக்கிச் சூடு – இரண்டு பேர் வைத்தியசாலையில்

editor
கலவானை, தெல்கொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் 2 மெகசின்கள் மீட்பு – பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது

editor
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பொலிஸ்...
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு, மாங்குளம் வீதியில் விபத்தில் சிக்கிய பொலிஸ் ஜீப் – நால்வர் காயம்

editor
முல்லைத்தீவு -மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நேற்று (30) பொலிஸ் ஜீப் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். ஐயன்கன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான...
உள்நாடுபிராந்தியம்

மின்சார ஹீட்டரை தொட்ட 35 வயதான பெண் உயிரிழப்பு

editor
பொக்காவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புகேவெல பிரதேசத்தில் நேற்று (30) இரவு மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சார ஹீட்டர் (Electric Heater) ஒன்றைத் தொட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில்...
உலகம்

போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாக கூறிய இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் – நம்பிக்கை இழந்துள்ள காசா மக்கள்

editor
காசாவில் போர் நிறுத்தம் மீண்டும் அமுலுக்கு வருவதாக அறிவித்த பின்னரும் இஸ்ரேல் அங்கு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு இதில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் காசாவில் அமுலில் இருக்கும் பலவீனமான...
அரசியல்உள்நாடு

இன்று விசாரணைக்கு வரும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மீறல் மனு

editor
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனு மீதான விசாரணை இன்று...
அரசியல்உள்நாடு

ஓட்டமாவடியில் ஒரே மேடையில் 265 மாணவர்கள் கௌரவிப்பு

editor
ஓட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (29) புதன்கிழமை இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அதன் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...
உள்நாடு

கைதான பெண் சட்டத்தரணிக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் இடையிலான தொடர்பு வௌியானது

editor
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, இதற்கு முன்னர் கெஹெல்பத்தர பத்மே தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கெஹெல்பத்தர...