Author : editor

உள்நாடுபிராந்தியம்

காரும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – நால்வர் காயம்

editor
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இன்று (01) மாலை 5.00 மணியளவில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் ரக வானமும் நேருக்கு...
அரசியல்உள்நாடு

சுற்றுலா சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை – அமைச்சர் விஜித ஹேரத்

editor
இலங்கையின் சுற்றுலாத் துறையில் விரைவான வளர்ச்சியை அடைய சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வௌிவிவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த அரசாங்கம்...
உள்நாடு

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 74 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி – ஒருவர் கைது

editor
ருமேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, 74 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த மஹரகமையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் பணிப்பாளர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்....
அரசியல்உள்நாடு

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு 20 எம்.பிக்கள் கோரிக்கை

editor
தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை பாராளுமன்றத் பிரதானிகளிடமும் பாதுகாப்பு தரப்பிடமும் முன்வைத்துள்ளதாக...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

editor
மூதூர் மெடிக்கல் கேம் ஏற்பாடு செய்த மாபெரும் இலவச வைத்திய முகாம் இன்று (சனிக்கிழமை) மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 8.00 மணியில் தொடங்கி மாலை 4.00 மணி...
உள்நாடுவிசேட செய்திகள்

சர்வதேச கல்வி மாநாட்டில் பங்கேற்க கனடா பயணமானார் இல்ஹாம் மரைக்கார்

editor
கனடாவில் நடைபெறும் சர்வதேச கல்வி மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து கல்வியலாளர் இல்ஹாம் மரைக்கார் தெரிவு செய்யப்பட்டு பயணமானார். மேற்படி நிகழ்வு நாளை 02 ஆம் திகதி ஆரம்பமாகி 14 நாட்கள் இடம் பெறுகின்றது. கல்வி,சுற்றுலாத்துறை,...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் – வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

editor
நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர் மற்றும் ஓட்டமாவடிபிரதேச சபையின் உறுப்பினரான பைரூஸ் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு...
அரசியல்உள்நாடு

நாட்டின் சட்டத்திற்கு பதிலாக காட்டுச் சட்டம் மேலோங்கி காணப்படுகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
இன்று, நாட்டு மக்கள் எதிர்பார்த்த புதிய இலங்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள், தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மை மற்றும் ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தைக் கொண்ட தற்போதைய அரசாங்கம், தான் அளித்த வாக்குறுதிகள்,...
உலகம்

ஆந்திராவில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு – பலர் காயம்

editor
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின்...
உள்நாடுவீடியோ

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல்

editor
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் சென்றபோது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணை எதிர்வரும் திங்கட்கிழமை (03) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று உடுகம்பொல பகுதியில் கைது செய்யப்பட்ட அந்தப்...