Author : editor

உள்நாடு

அரபுக்கல்லூரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

editor
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரபுக் கல்லூரிகளுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல் தற்போது நாட்டின் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றது. எனவே இந்த அபாயகரமான நிலைமையைக்...
உள்நாடு

29ஆம் திகதி இலங்கையை தாக்கவுள்ள புயல் – வெளியான எச்சரிக்கை

editor
இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை மறுதினம் (29.11.2025) ஒரு புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனையில் படகு நீரில் மூழ்கியது – இருவர் மீட்பு – ஒருவர் மாயம்!

editor
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மூவருடன் சென்ற இயந்திரப் படகொன்று வியாழக்கிழமை (27) கடலில் மூழ்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) ஆம் திகதி படகு உரிமையாளர் உட்பட மூவர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீண்டும்...
உள்நாடு

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

editor
நாட்டின் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (27) காலை 9 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது...
உள்நாடு

பெந்தர பழைய பாலம் முழுமையாக இடிந்து விழுந்தது

editor
மூடப்பட்டிருந்த பெந்தர பழைய பாலம் நேற்று (26) இரவு முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. 1902 ஆம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாலம், காலி வீதியில் மேல் மாகாணத்தையும் தென் மாகாணத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய...
உள்நாடு

மறு அறிவித்தல் வரும் வரை கண்டி – மஹியங்கனை வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு

editor
கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் மெத மஹநுவர முதல் ஹசலக வரையான பகுதி, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை வாகன போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சீரற்ற வானிலை – 31 பேர் உயிரிழப்பு

editor
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 10 நாட்களில் 31 அனர்த்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் இன்று...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் அவசர கூட்டம்

editor
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் இன்று (27) காலை பாராளுமன்ற வளாகத்தில் அவசரக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது....
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | சாய்ந்தமருதில் நீரில் பாய்ந்த சொகுசு கார் – மூவர் பலி

editor
கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில் பாதையை விட்டு விலகி சொகுசு கார் ஒன்று நீரில் பாய்ந்தது. நீரில் பாய்ந்த காரில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும்...
உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor
இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10:26 மணியளவில்...