கடும் மழை – மகாவலி ஆறு பெருக்கெடுப்பு – சோமாவதிய வீதி நீரில் மூழ்கியது
மகாவலி ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க சோமாவதிய புனித பூமிக்குச் செல்லும் வீதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மகாவலி ஆற்றின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை...
