பேரிடரின்போது உயிரை துச்சமாகக் கருதி களப்பணியாற்றிய மனிதாபிமான அமைப்புகளுக்கு வீரமானிடர் விருது!
பேரிடர்களின்போது தமது உயிரைப் பணயம் வைத்து – உயிராபத்தை எதிர்நோக்கிய மக்களைக் காப்பாற்றிய அல்லது அதற்காக முனைந்த வீர மானிடர்களை விருது வழங்கி கெளரவிக்கும் தேசிய விழா சனிக்கிழமை (11) பாராளுமன்ற சபாநாயகர் டொக்டர்...
