சப்ரகமுவ மாகாணத்தில் அலுவல அபிவிருத்தி உதவியாளர்களாக 77 பேருக்கு நிரந்தர நியமனம்!
சப்ரகமுவ மாகாணத்தில் அலுவல அபிவிருத்தி உதவியாளர்களாக கடமையாற்றும் 77 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (10) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இரத்னபுரியில் அமைந்துள்ள...
