Author : editor

அரசியல்உள்நாடு

சப்ரகமுவ மாகாணத்தில் அலுவல அபிவிருத்தி உதவியாளர்களாக 77 பேருக்கு நிரந்தர நியமனம்!

editor
சப்ரகமுவ மாகாணத்தில் அலுவல அபிவிருத்தி உதவியாளர்களாக கடமையாற்றும் 77 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (10) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இரத்னபுரியில் அமைந்துள்ள...
உள்நாடு

37 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

editor
தொடர்ச்சியான பலத்த மழைக்குப் பின்னர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 494 இடங்களை ஆய்வு செய்து முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 2198 இடங்களை ஆய்வு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனம்...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

editor
ஐக்கிய நாடுகள் சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிர்களுடன் இணைந்து, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயன்று வருவதாக இலங்கையில் உள்ள ஐக்கிய...
அரசியல்உள்நாடு

தமிழரசு கட்சியின் பாதீடு நாவிதன்வெளியில் வெற்றி – SLMC, ACMC, சுயேட்சை குழு ஆதரவு.

editor
நாவிதன்வெளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டம்( நிதியறிக்கை) இன்று காலை 9:30 மணியளவில் (11) வியாழக்கிழமை நிறைவேறியது. நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில்...
உள்நாடு

முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வௌியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்யும்...
உள்நாடு

கொழும்பு, கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பையை வீசிச் சென்ற சாரதி கைது!

editor
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பைகளைக் கொட்டிய ஒருவரை, அதிவேக வீதிப் பொலிஸ் பிரிவின் சீதுவ துணைப் பரிபாலன நிலைய அதிகாரிகள் இன்று (10) பிற்பகல் கைது செய்துள்ளனர். குறித்த அதிவேக வீதியின்...
உள்நாடு

வழமைக்கு திரும்பிய கண்டி, நுவரெலிய வீதியில் போக்குவரத்து

editor
கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த கண்டி – நுவரெலியா வீதி உட்பட 4 வீதிகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில்...
அரசியல்உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்தளம், மாதம்பே பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கிய றிஷாட் எம்.பி

editor
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், மாதம்பே பிரதேச மக்களுக்கான அத்தியாவசியம் பொருட்கள் அடங்கிய நிவாரணம் இன்று (10) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட்...
உள்நாடு

லங்கா திரிபோஷ நிறுவனம் திறைசேரிக்கு 100 மில்லியன் ரூபா வழங்கியது

editor
லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப ஈவாக 100 மில்லியன் ரூபா நிதி இன்று (10) திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது. திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தனாயக்க உள்ளிட்ட குழுவினர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்...
அரசியல்உள்நாடு

உயர் நீதிமன்ற நீதியரசராக கிஹான் ஹிமான்ஷு குலதுங்க நியமனம்

editor
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கே.எம். கிஹான் ஹிமான்ஷு குலதுங்க, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியின்...