Author : editor

அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

editor
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, பெருந்தோட்டப் பகுதி தொடர்பாகக்...
உள்நாடு

இடியுடன் கூடிய மழை – கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

editor
கடும் மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று (20) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

அட்டாளைச்சேனையில் 7மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை கட்டிட திறப்பு விழா

editor
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் கீழ் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ஆலம் குளம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 7மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை கட்டிட...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள தங்காலை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

editor
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள தங்காலை நகர சபையின் கன்னி (முதலாவது) வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன....
உள்நாடுபிராந்தியம்

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் 204 வது கொடியேற்று விழா வெள்ளி ஆரம்பம்!

editor
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக் கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது, ஸெய்யித் அப்துல் காதிர் நாகூரி மாணிக்கப்பூரி பாதுஷா நாயகம்...
உள்நாடுபிராந்தியம்

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் மோசமான கவனக்குறைவு – A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் சம்பவம்

editor
இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய...
அரசியல்உள்நாடு

ஜேவிபியின் செயலாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு – ஹர்ஷன ராஜகருணா எம்.பி

editor
ஜேவிபி கட்சியின் செயலாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமையகத்திற்கும் கட்சியின் செயலாளருக்கும்...
உள்நாடு

மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அமேசன் கல்லூரிக்கு நேரடி விஜயம்

editor
அமேசன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டு அதனை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில், ஜனாதிபதி அவர்களின்...
அரசியல்உள்நாடு

எதிர்காலத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் – பிரதமர் ஹரிணி

editor
மேல் மாகாண கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட உபகுழுவின் கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் நேற்று (நவம்பர் 19 ஆம்) திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது, மேல் மாகாணத்தின்...
உள்நாடு

40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் மூவர் கைது

editor
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறிக்...