நாட்டை பொறுப்பேற்க கோட்டாபய அழைத்த போது சஜித் மறுத்தார் – ஜீவன்
நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த போது நாட்டை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சஜித் பிரேமதாசவிற்கு அழைப்பு விடுத்தபோதிலும் எம்மிடம் 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் உள்ளனர். ஆகவே அடுத்த தலைமுறையை விட...