Author : editor

அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பியை கொல்லப் போவதாக நான் அச்சுறுத்தவில்லை! – பைசல் எம்.பி

editor
தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் இன்று (21) நாடாளுமன்றத்தில் மறுத்தார். “நான் ஒருபோதும் எம்.பி. இராமநாதனைக் கொலை செய்வதாக மிரட்டவில்லை....
அரசியல்உள்நாடு

ரெயின்போ வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாபியாவிற்கு எதிராக சஜித் உள்ளிட்டோர் நீதிமன்றத்தை நாடினர்

editor
ருமேனியாவிற்கு தொழில்வாய்ப்புகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து, மஹகரம பிரதேசத்தில் அமைந்துள்ள ரெயின்போ வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனும் நிறுவனம் 500க்கும் மேற்பட்டோர்களிடம் இருந்து ரூ.850000, ரூ.1,850000 என்ற அடிப்படைகளில், மில்லியன் கணக்கான ரூபாய்களை அறவிட்டிருக்கிறது. ஆனால்...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் என்ற வகையில் நாம் தயாராக இருக்கிறோம் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

editor
நீருயிர்கள், நீர்த் தாவரங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட கடலுணவு உற்பத்தித் துறையில் புத்தாக்கங்களை சர்வதேச மீன் சந்தையை இலக்காகக் கொண்டு நாம் மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்....
உள்நாடுவீடியோ

நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த ரவி பத்மகுமாரவுக்கு இடமாற்றம்

editor
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 25 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ் மா அதிபர் இன்று (21) முதல் இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
உள்நாடுபிராந்தியம்

குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கள்ளுத்தவறணை ஒன்றில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். நேற்று (20) மாலை, புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றுக்கு அவர் கள்ளு...
உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

editor
பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவராகக் கருதப்படும் ‘கணேமுல்ல சஞ்ஜீவ’ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேக நபர்களை டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு...
அரசியல்உள்நாடு

பாட்டாளி வர்க்க அரசாங்கம், நவ லிபரல் அரசாங்கத்தின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது – சஜித் பிரேமதாச

editor
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% பங்களித்து மற்றும் 45 இலட்சம் மக்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுத் தருபவர்களாக 11 இலட்சத்துக்கும் அதிகமான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் காணப்படுகின்றனர். ஆனால் 2022...
உள்நாடுபிராந்தியம்

போலி நகையை அடகு வைக்க சென்ற நபர் கைது – கல்முனையில் சம்பவம்

editor
அரச வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்க சென்ற சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகத்திடமமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் எம்.பி பைசல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் அர்ச்சுனா எம்.பி

editor
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று (21) பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின்...
உள்நாடு

ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார் – நடந்தது என்ன?

editor
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சிகள் பல இணைந்து ஏற்பாடு செய்துள்ள “மாபெரும் மக்கள் குரல்” பேரணி நுகேகொடை, “ஆனந்த சமரகோன்” திறந்தவெளி அரங்கில் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. எவ்வாறாயினும், இந்த...