Author : editor

உள்நாடுபிராந்தியம்

கண்டியில் மண்சரிவு – மூவர் பலி – 17 பேரை காணவில்லை

editor
கண்டி, கங்கொடை பிரதேசத்தில் இன்று (27) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். அதேநேரம் குறைந்தது 17 பேராவது காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

சீரற்ற வானிலை – கட்டுநாயக்கவில் தரையிறங்க முடியாத விமானங்கள் இந்தியாவிற்கு

editor
நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத விமானங்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சிக்குத் திருப்பி அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் – கடற்றொழில் அமைச்சின் அவசர எச்சரிக்கை!

editor
நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்க வலயம் காரணமாக, மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்வதைத் முற்றாகத் தவிர்க்குமாறு, கடற்றொழில் அமைச்சு முழு மீனவ சமூகத்திற்கும் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றது. இந்த...
அரசியல்உள்நாடு

தற்போதைய அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

editor
தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாளையும் (28) நாளை மறுதினமும் (29) பாராளுமன்றத்தில் நடைபெறவிருந்த வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (27) நண்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில்!

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் அவர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது....
அரசியல்உள்நாடு

திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா ஒரு மில்லியன் ரூபாய்

editor
அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, இறந்தவர்களின் உறவினர்களுக்கு...
உள்நாடுபிராந்தியம்

சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்திற்கு அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனம்

editor
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டம் முழுவதும் அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட செயலாளர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மாவட்டத்தில் தொடரும் கடும் மழை, மண்சரிவு அபாயம் மற்றும் வெள்ளப்பெருக்கு...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் பெரும் வெள்ளப் பேரழிவு – பல கிராமங்கள் நீரில் மூழ்கி மக்கள் அவதி

editor
நாட்டில் நிலவியுள்ள அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று (27) முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திடீரென அதிகரித்த நீர்மட்டம் காரணமாக மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு...
அரசியல்உள்நாடு

துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அநுர ஆலோசனை

editor
அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு...
உள்நாடுபிராந்தியம்

சீரற்ற காலநிலை – இரத்தினபுரி மாவட்டத்தில் 192 குடும்பங்களைச் சேர்ந்த 712 பேர் பாதிப்பு

editor
சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த 21 ஆம் திகதி முதல் இன்று 27 ஆம் திகதி காலை வரை ஏற்பட்ட பல்வேறு அனர்த்த சூழ்நிலைகள் காரணமாக இம்மாவட்டத்தில் இதுவரை 192 குடும்பங்களைச் சேர்ந்த...