Author : editor

உள்நாடு

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்ஸி ஆச்சி தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டி டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, இந்த மாதம்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய மீதான வழக்கு ஒத்திவைப்பு

editor
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலினை தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ட்ரயல்...
அரசியல்உள்நாடு

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தேசமாக கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி அநுர

editor
வரலாற்று பாரம்பரியத்துடன் இயல்பான உறவு இல்லாமல் ஒரு சமூகமாக முன்னேறுவது சாத்தியமில்லை என்றும், அதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம்...
அரசியல்உள்நாடு

நாட்டிற்காக சிறந்த இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்கு எதிர்க்கட்சியாகிய நாமும் எமது ஆதரவைத் தருவோம் – சஜித் பிரேமதாச

editor
எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. ஆடைத்துறையில் 60% ஏற்றுமதி தலமாகவும் அமெரிக்கா நாடே இருந்து வருகிறது. தீர்வை வரியை 44% இலிருந்து 30%...
அரசியல்உள்நாடு

கடன் மலைபோல் குவிந்துள்ளது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
மத்தள சர்வதேச விமான நிலையத்தை விமானங்களுக்கு தயார்படுத்த இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். விமான நிலையத்தை அதன்...
உள்நாடு

2025ஆம் ஆண்டு A/L பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

editor
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் CIDக்கு அழைக்கப்படுகிறார்கள் – விமல் வீரவன்ச

editor
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றி பல விடயங்களை குறிப்பிட்டு மக்களுக்கு இதனை அறிவுறுத்தியவர்கள் தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். பேச்சு சுதந்திரம் திட்டமிட்ட வகையில் மறுக்கப்படுகிறது. அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்...
உள்நாடு

13,392 மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி!

editor
2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இம்முறக 237,026 மாணவர்கள் (73.45சத வீதம்) சித்தியடைந்து உயர் தர வகுப்புக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று தெரிவித்துள்ளார்.  சித்தியடைந்த மாணவர்களில் 13,392 பேர்...
உள்நாடுவணிகம்

ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்துக்கு ஆண்டின் சிறந்த நோயாளர் காவு வண்டிச் சேவைக்கான ஏசியா மிரக்கல் விருது

editor
ஏசியா மிரக்கல் 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த தனியார் நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) சேவை வழங்குநர் எனும் விருதை ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனம் வென்றுள்ளது. மேற்படி விருது விழா...
உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து...