Author : editor

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

வீடியோ | SLMC யின் குச்சவெளி தவிசாளர் கைது!

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின், குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் முபாரக் கைது மற்றும் அவரது சகோதரர் அமீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குச்சவெளி பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் போட்டியில்...
அரசியல்உள்நாடு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் – அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழு

editor
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும்...
அரசியல்உள்நாடு

முஷாரப் இணைவு நிகழ்வை புறக்கணித்த – பொத்துவில் மு.கா முக்கியஸ்தர்கள்

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையிலான பொத்துவில், காரைதீவு, இறக்காம பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் நிகழ்வும் சத்தியபிரமாண செய்யும் நிகழ்வும் இன்றைய தினம் சாய்ந்தமரு துபாவா...
அரசியல்உள்நாடு

முசலியை கைப்பற்றிய NPP – மக்கள் காங்கிரஸுக்கு உப தவிசாளர்

editor
மன்னார், முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், தேசிய மக்கள் சக்தியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், மன்னார், முசலி பிரதேச சபையின் புதிய தவிசாளராக,...
உள்நாடுபிராந்தியம்

போதைப்பொருளுடன் கைதான பெண் உட்பட மூவர் நிந்தவூர் பொலிஸாரால் விசாரணை!

editor
நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இளம்பெண் உட்பட மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட நாட்களாக போதைப்...
அரசியல்உள்நாடு

துரைராசா ரவிகரன் எம்.பி கட்சிப் பதவிகளைத் துறந்தார்

editor
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் இலங்கைத் தமிழ்...
அரசியல்உள்நாடு

மற்றொரு முன்னாள் பிரதியமைச்சர் மீது வழக்கு!

editor
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது. அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலத்தில், நிறுவனத்துக்கு...
அரசியல்உள்நாடு

அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்ளும் தேவை எமக்கு காணப்படுகின்றது – சஜித் பிரேமதாச

editor
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் வருகையுடன், நமது நாட்டில் மனித உரிமைகள் குறித்து ஒரு கலந்துரையாடல் எழுந்துள்ளது. ஜனநாயக சமூகத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமான அம்சமாக...
உலகம்

பசியோடு உணவுக்காகக் காத்திருந்த காசா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 25 பேர் பலி

editor
காசாவில் உதவிப் பொருட்களை பெற உதவி மையத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 25 பேர் கொல்லப்பட்டனர். காசாவில் வாடி பகுதியில் நேற்று சலா அல்-தின் சாலையில் உதவிப்பொருட்களுடன்...
உள்நாடு

தென்கிழக்குப் பல்கலையில் இடைநிறுத்தப்பட்ட 22 மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை!

editor
முதலாம் வருட மாணவர்களை பகிடிவதை செய்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த பல்கலைக்கழக...