Author : editor

உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம், குருநகர் கடற்பரப்பில் 17 வயதுடைய சிறுவனின் சடலம் மீட்பு

editor
யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுவன்...
உள்நாடு

மாலபே, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர்

editor
மாலபே, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு நேற்று (21) கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும்...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு

editor
மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) இரவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மஹரகம பொலிஸாருக்குக்...
அரசியல்உள்நாடு

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

editor
உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன...
உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவு – ஒருவர் உயிரிழப்பு – நால்வர் வைத்தியசாலையில்!

editor
கண்டி, கீழ் கடுகண்ணாவ பகுதியில் கடை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி-கொழும்பு பிரதான வீதியின் கணேதென்ன பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் இன்று...
உலகம்

டுபாயில் இந்திய போர் விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

editor
டுபாய் ஏர்ஷோவின் (Dubai Airshow) இறுதி நாள் சாகச நிகழ்ச்சியின் போது, வானில் பறந்து கொண்டிருந்த போர் விமானம் ஒன்று சடுதியாக விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியுள்ளது. விபத்துக்குள்ளானது இந்தியாவின் ‘தேஜஸ்’ (Tejas) வகை போர்...
உள்நாடு

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட தகவல்

editor
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பது உள்ளிட்ட கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் போதுமான ஆலோசனை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கல்வி அமைச்சு,...
உள்நாடு

மாலைத்தீவில் வேலைவாய்ப்புகள் குறித்து போலி விளம்பரங்கள் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட அறிவிப்பு

editor
மாலைத்தீவில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகப் போலி விளம்பரங்களை வெளியிட்டு, இலங்கைத் தொழிலாளர்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மாலைத்தீவில் உள்ள இலங்கை உயர்...
உள்நாடு

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் – திங்கட்கிழமை முதல் ஆரம்பம்

editor
பஸ் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் அமுல்படுத்தப்படுவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும்...
உள்நாடு

பல பிரதேசங்களில் கடும் மழை – மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

editor
நாட்டின் பல பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையைக் கருத்தில் கொண்டு, மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகளை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் இந்த முன்னெச்சரிக்கைகள்...