Author : editor

உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு – தொடரும் சோகம்

editor
பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி...
அரசியல்உள்நாடு

இனவாதத்திற்கு எதிராக, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்ட மாற்றத்தை கொண்டுவாருங்கள் நாம் ஆதரவு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தல்!

editor
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இருக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...
அரசியல்உள்நாடு

மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

editor
மீன்பிடித்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துறையை மேம்படுத்துவதற்குரிய எமது வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன...
அரசியல்உள்நாடு

இலங்கை – தாய்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவு

editor
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – தாய்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை – தாய்லாந்து பாராளுமன்ற...
அரசியல்உள்நாடு

முற்போக்கு தேசியவாதமே எமது கொள்கையாகும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
இன்று தேசிய ரீதியாக எழுந்துள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு மத்தியில் முற்போக்கு தேசியவாதமே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாக அமைந்து காணப்படுகின்றன. சகல மதங்கள் மற்றும் இனங்கள் ஒன்றாய் இணைந்து செயற்படுவதன் மூலம் உயரிய சட்டம்,...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

editor
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதன்போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் போது...
உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவில் சிக்கிய பெண் உயிருடன் மீட்பு

editor
இன்று (22) முற்பகல் பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, தற்போது வைத்தியசாலையில் 5 பேர்...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்து 1,000 போதை மாத்திரைகள் – நால்வர் கைது

editor
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (22) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய...
உள்நாடு

மழை நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் – ராஜாங்கனையின் வான்கதவுகள் திறப்பு

editor
கிங் மற்றும் நில்வளா கங்கைகளை அண்மித்த பகுதிகளில் சிறியளவில் வெள்ளம் ஏற்படும் சாத்தியமுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் கடும் மழை – மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு பலத்த சேதம்

editor
நுவரெலியா மாவட்டம், திம்புலபத்தனை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. ஹட்டன் – கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் மேல் பிரிவில் நேற்று (21)...