வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் அம்பாறையிலும் நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது செவ்வாய்க்கிழமை(26) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம. முன்னெடுக்கப்பட்டது. இந்த அமைதி வழி போராட்டமானது இலங்கை அரசிடம் நீதி...