Author : editor

அரசியல்உள்நாடு

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

editor
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஏழாவது நாளான இன்று (22) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன....
அரசியல்உள்நாடு

முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

editor
ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கையெழுத்திட்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு...
உலகம்

பங்களாதேஷில் மீண்டும் நிலநடுக்கம்

editor
பங்களாதேஷ் நாட்டில், 24 மணிநேரத்துக்குள் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் தலைநகர் டாக்காவின் அருகிலுள்ள பைபைல் எனும் பகுதியை மையமாகக் கொண்டு இன்று (22) 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இரண்டு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

editor
தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தெதுரு ஓயாவின் 4 வான்கதவுகளும் 2 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்,...
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் – 5 குடும்பங்கள் வெளியேற்றம்

editor
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹேயஸ் தோட்டத்தில் (Hayes Estate) இன்றையதினம் (22) மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக மேற்படி...
உள்நாடு

சுற்றிவளைக்கப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனம் – நால்வர் கைது!

editor
மோசடிக் குற்றச்சாட்டுகள் காரணமாக உரிமம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட போதிலும் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு தொடர்ந்து வேலைக்கு அனுப்பிய ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு சோதனை செய்துள்ளது....
உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

editor
பஹல கடுகண்ணாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் ஒரு நபரின் சடலம் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும்...
அரசியல்உள்நாடு

நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்க தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அநுர அழைப்பு

editor
அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், நமது நாடு எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும்...
அரசியல்உலகம்விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | முன்னாள் ஜனாதிபதி ரணில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம்

editor
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசிப்பை இன்று (22) மேற்கொண்டுள்ளனர். தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்ட முன்னாள்...
உள்நாடு

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

editor
நாட்டில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு...