Author : editor

அரசியல்உள்நாடு

ஆணவம் கொள்ளாமல் யதார்த்தத்தை புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் – சஜித் பிரேமதாச

editor
76 வருட காலப்பகுதியில், எமது நாட்டில் குழந்தை மற்றும் தாய்வழி இறப்பு விகிதங்கள் குறைந்து, ஆயுட்காலம் அதிகரித்துள்ளன. பல குறிகாட்டிகள், பல தரவுகளைப் பார்க்கும்போது மக்களின் ஆரோக்கியம், ​​76 வருடங்களில் முன்னேற்றம் கண்டு வெற்றி...
உள்நாடுபிராந்தியம்

மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொடூரமாக கொலை – ஒருவர் கைது

editor
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுலன்னுகே 12வது தூண் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் 55 வயதுடைய பொத்துவில் – ஹுலன்னுகே பகுதியைச்...
உள்நாடு

சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி – மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

editor
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், தொடரும் மழையுடனான வானிலை...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

நிந்ததவூர் தவிசாளர் தெரிவில் சதி – உப தவிசாளர் இர்பானுக்கு விளக்கம் கோரி கடிதம்!

editor
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவினை மேற்கொள்ளும் அமர்வுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியுடன் (NPP) இணைந்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நிந்தவூர் பிரதேச சபையின்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து...
உள்நாடுபிராந்தியம்

குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சித்தப்பா கைது

editor
தமது சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று (23) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த திருட்டு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில்...
அரசியல்உள்நாடு

தன்னை படுகொலை செய்ய ஜே.வி.பி. சதித்திட்டம் – முன்னாள் எம்.பி நந்தன குணதிலக்க!

editor
தன்னையும் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்களையும் படுகொலை செய்ய கட்சி சதி செய்வதாக கடுமையான குற்றச்சாட்டை ஜே.வி.பி.யின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க, முன்வைத்துள்ளார். ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்ட...
உலகம்

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி கைது

editor
பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் ஜெயிர் போல்சனரோ (70) லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த...
உள்நாடு

பலத்த மழை – வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

editor
தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயாவைச் அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தெதுரு ஓயாவின் மேல்...
உலகம்

காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் – 25 பேர் பலி

editor
காசா மக்களின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்து தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது....