கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்த லொரி!
பொருட்கள் ஏற்றி வந்த லொரி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (31) காலை பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லெல பிராதான வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு – கொழும்பு...