பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு – ரஞ்சித் மத்தும பண்டார
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென இளைஞர்களின் அங்கத்துவத்தை அதிகரிப்பதற்கு வேட்புமனு குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுவதற்கு...