Author : editor

அரசியல்உள்நாடு

ஊடக சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் – ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் கோழைத்தனமான ஆட்சியை முன்னெடுக்க வேண்டாம் – சஜித் பிரேமதாச

editor
தற்போது, ​​நாட்டில் இதற்கு முன் நடந்து இல்லாத ஒரு போக்கு உருவெடுத்துள்ளது. பொலிஸ் தடையகற்றல் சான்றிதழைப் பெறுவதற்கு, கிராம உத்தியோகத்தரின் சான்றுப் பத்திரத்திற்குப் மேலதிகமாக திசைகாட்டி உறுப்பினர்களைக் கொண்டமைந்நு காணப்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் லண்டன் விஜயம் – 50 பேரிடம் CID வாக்குமூலம்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், இதுவரை சுமார் 50 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில், லண்டன் தூதரகத்தில் பணியாற்றும்...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருளுடன் முன்பள்ளி ஆசிரியையும் அவரது கணவரும் கைது

editor
ஒரு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மாதம்பிட்டி பொலிஸாரால் முன்பள்ளி ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன் பெறுமதி பல மில்லியன் ரூபாகளாகும். மிஹிஜய செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும்...
உலகம்

காசாவில் 44 நாட்களில் சுமார் 500 முறை இஸ்ரேல் போர் நிறுத்த மீறல் – 342 பேர் பலி

editor
காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் கடந்த 44 நாட்களில் இஸ்ரேல் குறைந்தது 497 தடவைகள் போர் நிறுத்தத்தை மீறி இருப்பதோடு நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள்...
அரசியல்உலகம்விசேட செய்திகள்

பிரித்தானியாவில் ரில்வின் சில்வாவுக்கு எதிராக போராட்டம்

editor
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில்...
அரசியல்உள்நாடு

போலி பிம்பங்களால் மக்களே இறுதியில் ஏமாந்து விட்டார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
இன்று யாரும் பேசாத விடயமாக காணப்படும், கடுமையான பிரச்சினையான அமைந்து காணப்படும் வறுமை நாட்டில் மேலும் அதிகரித்து காணப்படுகின்றன. Center for poverty analysis எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, நாட்டின் 25%...
உள்நாடுபிராந்தியம்

மீராவோடை அமீர் அலி வித்தியாலய அதிபராக எம்.சீ.ஐயூப்கான் கடமை பொறுப்பேற்பு

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை அமீர் அலி வித்தியாலய புதிய அதிபராக எம்.சீ.ஐயூப்கான் திங்கட்கிழமை (24) அதிபர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக...
உள்நாடுபிராந்தியம்

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளராக முபாறக்!

editor
மூதூர் பிரதேச செயலாளராக சுமார் ஐந்தாண்டுகள் கடமையாற்றிய எம்.பீ.எம். முபாரக் இன்று (24) முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளராக கடமையைப் பொறுப்பேற்கிறார். மூதூர் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்

editor
கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போனவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து விபத்து – ஒருவர் பலி – மூவர் காயம்

editor
மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த இரண்டரை வயது...