தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்
கண்டி கட்டுகஸ்தோட்டை உகுரஸ்ஸபிட்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் அலுவலகத்தை தாக்கப்பட்டு அதன் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (07) திறப்பதற்கு தயார் நிலையிலிருந்த தேசிய...