Author : editor

உள்நாடுகாலநிலை

200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யும்!

editor
தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென்,...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை புத்தர் சிலைக்கு எதிரான தீர்மானம் – வலி கிழக்கு பிரதேச சபையில் நிறைவேற்றம்!

editor
திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத் தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை அரசு உடன் நிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் கடும்...
உள்நாடுகாலநிலை

இன்று முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார் பீ. ஆரியவங்ஷ எம்.பி

editor
மண்சரிவில் பாதிக்கப்பட்ட ஹேயஸ் தோட்ட மக்களுக்கு இன்றையதினம் (24) இறக்குவானை தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பீ. ஆரியவங்ஷ உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்....
அரசியல்உள்நாடு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது

editor
பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பல நிகழ்ச்சிகள் இன்று (24) நடத்தப்பட்டன. அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும் இலச்சினைகள் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி...
உள்நாடுபிராந்தியம்

பதுளை, கொழும்பு வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு

editor
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதுளை – கொழும்பு வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதியை...
அரசியல்உள்நாடு

போலியான காரணங்களை முன்வைத்து ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கான சலுகைகளை குறைக்க வேண்டாம் – சஜித் பிரேமதாச

editor
30 வருட யுத்தத்தை தோற்கடிக்க இராணுவ வீரர்கள் ஆற்றிய உன்னத சேவையின் காரணமாகவே நாட்டில் சமாதானம், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு கூட, புறக்கோட்டையில் இவர்கள்...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் – ஒருவர் கைது – பிரதேச சபையின் தவிசாளர் தலைமறைவு

editor
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சந்தேக நபர்களால்...
உள்நாடுபிராந்தியம்

பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் மீது வேன் மோதி விபத்து – ஒருவர் பலி!

editor
பொலன்னறுவை, ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வீதியில் உள்ள பாதசாரி கடவையொன்றில் வீதியை கடந்த பாதசாரி ஒருவர் மீது, வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து...
உள்நாடு

இலங்கையில் பத்து பேருக்கு மரண தண்டனை

editor
கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது....