கல்முனையில் 5 பேரை கடித்த பூனை தலைமறைவாகிய நிலையில் இறந்து கிடந்தது
வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள ஐவரைக் கடித்த நிலையில் இறந்த காணப்பட்ட சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு...
