Author : editor

உள்நாடுவிசேட செய்திகள்

150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை – சிவப்பு எச்சரிக்கை

editor
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இன்று (08) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, அடுத்த 24...
உள்நாடு

A/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

editor
அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரீட்சைகள் ஜனவரி மாதம் 20...
உள்நாடு

டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக வண, மாவீகந்தே ரதனபால தேரரினால் காணி நன்கொடை

editor
டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், சியம்பலாபிட்டிய, யட்டோகொட, யடஹலென ரஜமஹா விகாராதிபதி, சமாதான நீதவான், தேசிய மனித உரிமைகள் பணிப்பாளர், சாசன கீர்த்தி ஸ்ரீ சத்தர்ம...
உள்நாடுவிசேட செய்திகள்

ஆழமான தாழமுக்கம் குறித்து வெளியான அவசர அறிவிப்பு

editor
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இன்று (08) காலை ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. இந்த வானிலைத் தொகுதி தற்போது பொத்துவிலுக்குத் தென்கிழக்காக 300 கிலோ மீற்றர் தொலைவில்...
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு

editor
வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. நேற்று (07) இரவு 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும்...
உள்நாடு

அனர்த்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான வழிகாட்டல் வௌியீடு

editor
அனர்த்தங்களினால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கும், மண்சரிவு அபாயம் உள்ள வீடுகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்குமான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அவசர அனர்த்த நிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக்...
உள்நாடுபிராந்தியம்

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் சம்மாந்துறைக்கு விஜயம்

editor
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் டாம் சோப்பர் சம்மாந்துறைக்கு இன்று (07) விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறையில் போதைப்பொருள் விற்பனை – சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது!

editor
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட ட சந்தேகத்தில்  இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி உகண பகுதி திஸ்ஸபுர 21 கிராமத்திலிருந்து அம்பாறை நகரத்துக்கு...
உள்நாடுபிராந்தியம்

காவத்தை ஆதார வைத்திய சாலையில் ஐந்து மாடி கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு!

editor
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காவத்தை ஆதார வைத்தியசாலையின் ஐந்து மாடி வார்ட்டுத் தொகுதி இன்று (07) சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 308 மில்லியன் ரூபா செலவில்...
அரசியல்உள்நாடு

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச விசேட பேச்சுவார்த்தை குறித்து வெளியான தகவல்

editor
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் பேச்சுவார்த்தைகள் குறித்து இரு தரப்பினரினதும் செயற்குழுக்களுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்...