Author : editor

உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை கடலில் காணமல் போன மீனவர் சடலமாக மீட்பு

editor
வாழைச்சேனை முகத்துவாரப் பகுதியில் இன்று (27) வியாழக்கிழமை இயந்திரப் படகு கவிழ்ந்ததில் ஓட்டமாவடி – நாவலடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய எம்.றிகாஸ் எனும் மீனவர் காணாமல் போயிருந்தார். அவர் இன்றிரவு கல்மடு கடல்...
உள்நாடு

அரச ஊழியர்களுக்கு விடுமுறை – வெளியான அறிவிப்பு

editor
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
உள்நாடு

மின் தடை குறித்து வெளியான விசேட அறிவிப்பு

editor
ரண்தம்பே மற்றும் மஹியங்கனை 132 kV மின்சார விநியோக மார்க்கம் பாதிப்பினால் மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு துணை மின் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....
உள்நாடு

கொழும்பு, கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் மீண்டும் மண்சரிவு

editor
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ சுரங்கப்பாதைக்கு அருகில் சற்றுமுன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் பூட்டு!

editor
அதிதீவிரமான வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, நாளை (28) முதல் அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் இதனை அறிவித்துள்ளது....
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை நீதிமன்ற வளாகத்திலிருந்த மரம் விழுந்ததில் சட்டத்தரணியின் அலுவலகத்திற்கு பாரிய சேதம்!

editor
நாட்டில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால் நாட்டில் பல்வேறு இடங்களில் அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (27) வியாழக்கிழமை வாழைச்சேனை நீதி மன்ற வளாகத்தில் இருந்த பெரிய மரம் ஒன்று விழுந்ததில்...
உள்நாடு

கலாநிதி பி.எம்.பாரூக் அவர்களின் மறைவுக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி அனுதாபம்

editor
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி பீ.எம். பாரூக் இன்று (27) காலை கொழும்பில் காலமானார். அன்னாரின் மறைவு சமூகப் பரப்பில் அதிகம் சேவை ஆற்றிய ஒரு...
உள்நாடு

மோசமான வானிலை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு

editor
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று (27) ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்த...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் இதுவரை அவசர அனர்த்த முகாமைத்துவ நிலைமையை அறிவிக்காமல் இருக்கிறது – சஜித் பிரேமதாச

editor
நாட்டில் இந்தளவு பாரிய அழிவு ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் இன்னும் அவசர அனர்த்த நிலையை பிரகடனப்படுத்தி அறிவிக்காமல் இருப்பது கவலைக்குரிய நிலைமையாகும். வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதன் பிரகாரம் தென்கிழக்கு திசையில் 170 கிலாே...
உள்நாடுபிராந்தியம்

மூதூர், நெய்தல் நகர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை – மரம் முறிந்து வீடு சேதம்

editor
மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக காற்றுடன் க கூடிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. திடீரென அதிகரித்த பலத்த காற்றின் தாக்கம் காரணமாக சில இடங்களில்...