வாழைச்சேனை கடலில் காணமல் போன மீனவர் சடலமாக மீட்பு
வாழைச்சேனை முகத்துவாரப் பகுதியில் இன்று (27) வியாழக்கிழமை இயந்திரப் படகு கவிழ்ந்ததில் ஓட்டமாவடி – நாவலடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய எம்.றிகாஸ் எனும் மீனவர் காணாமல் போயிருந்தார். அவர் இன்றிரவு கல்மடு கடல்...
