Author : editor

உலகம்

12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எத்தியோப்பியா எரிமலை – பல விமான சேவைகள் இரத்து

editor
எத்தியோப்பியாவில் உள்ள எரிமலை குழம்பு வெடித்து சிதறியதை அடுத்து, பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை...
உள்நாடு

தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

editor
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நீர்ப்பாசன பிரதேசங்களில் பெய்யும் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் ஜாயா நகர் பராமரிப்பற்ற காணிகளால் டெங்கு பரவல் – மக்கள் கடும் குற்றச்சாட்டு

editor
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட காணிகளின் காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக அங்குள்ள பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து...
அரசியல்உள்நாடு

காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக மு.கா உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில் கடமையேற்றார்.

editor
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் ஏதென்ஸில் நடைபெறும் 2025 ஐரோப்பிய தன்மை செலவு பகுப்பாய்வு சங்கத்தின் (SBCA) மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வெளிநாட்டிற்குச் செல்வதால் காரைதீவு பிரதேச சபையின் மூத்த உறுப்பினரும்,...
அரசியல்உள்நாடு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அடக்க முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் – நாமல் எம்.பி

editor
‘அருண’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மஹிந்த இலேபெருமவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்தமையானது, ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையும் அடக்குமுறையும் ஆகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

editor
அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்று (25) உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின் அடிப்படையில் கடந்த 2023/10/23 அன்று சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு...
அரசியல்உள்நாடு

கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு அன்வர் தெரிவானது சட்டபூர்வமானதே – மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு!

editor
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு ஓட்டமாவடி வட்டாரம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்வரின் தெரிவு சட்டபூர்வமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) தனது தீர்ப்பை அறிவித்தது....
அரசியல்உள்நாடு

நெல் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பது தொடர்பான கலந்துரையாடல்

editor
நெல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி....
உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் வெள்ள அபாயம் – முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு

editor
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கல்முனை...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

அன்வரின் உறுப்புரிமையை நீக்கும் வழக்கு தள்ளுபடி – மீண்டும் மூக்குடைபட்ட மு.கா!

editor
கடந்த உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியூடாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஓட்டமாவடி 01 ஈம் வட்டாரத்தில் போட்டியிட்டேன். குறித்த தேர்தலில் நான் போட்டியிட்ட வட்டாரத்தில்...