மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று வரை 2 வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம்...