ஜனாதிபதி அநுர மக்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் புஸ்வாணமாக்கி வருகிறார் – சஜித்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு பல நம்பிக்கைகளை வழங்கி, இன்று தனது நிர்வாகத்தின் போது மக்களின் எதிர்பார்புகளை தினந்தோறும் ஏமாற்றி வருகின்றார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், பொருட்களின் விலைகள், உணவு, பானங்களின் விலைகள்,...