நான் உயிரோடு இருக்கும் வரை நீங்கள் நசுக்கப்படும் சமூகமாக இருப்பதற்கான சந்தர்ப்பத்தை தரப்போவதில்லை – அமீர் அலி
கல்குடாவிலுள்ள நாம் ஒவ்வொருவரும் சமூகப்பொறுப்பின்றி வாக்களிப்போமாக இருந்தால், ஒரு வட்டித்தொழிலாளி, குடு வியாபாரி தலைவனாவான் என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட 1ம் இலக்க வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்....