Author : editor

உள்நாடுபிராந்தியம்

புதிதாக பிறந்த சிசுவை வயலுக்குள் வீசி சென்ற சோக சம்பவம்

editor
குருநாகல், மாவதகம, பரகஹதெனிய, சிங்கபுர வீதி பகுதியில் வயல் ஒன்றில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (17) காலை வயலில் நடந்து சென்ற கிராமவாசி ஒருவர், வயலில்...
உள்நாடு

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் இறக்குமதி – பறவைகள் பூங்கா உரிமையாளருக்கு விளக்கமறியல்

editor
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் இன்று (17)...
உள்நாடுபிராந்தியம்

நான்கு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

editor
கட்டானை – தெமன்ஹந்தி பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர்கள் இருவர் நான்கு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு பணியகத்தின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...
அரசியல்உள்நாடு

செம்மணி புதைக்குழி, அனுர அரசுக்கு ஒரு அக்னி பரீட்சை – கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் மனோ கணேசன் எம்.பி

editor
தோண்ட, தோண்ட வெட்டிச் சாய்க்க பட்ட அப்பாவி தமிழ் பெண்களின், குழந்தைகளின், பொது மக்களின் எலும்புக் கூடுகளை வெளி கொணரும் செம்மணி ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஆண்டாண்டு காலமாக எதிர் கொண்டு வரும் அரச...
அரசியல்உள்நாடு

கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக மேற்கொள்ளப்படும் பொய்யான பிரச்சாரங்கள் குறித்து தனது கண்டனத்தைத்...
உள்நாடு

நடிகர் ஷாருக் கான் இலங்கை வரமாட்டார்

editor
நடிகர் ஷாருக் கான் திட்டமிட்டபடி இலங்கை வரமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டுக்குழு உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka வின் வரலாற்றுச்...
உள்நாடு

கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

editor
கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (17) பெல்மடுல்ல நீதவான்...
அரசியல்உள்நாடு

எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

editor
கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவின் தொல்பொருள்...
உள்நாடு

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் – பெண் சந்தேகநபர் ஒருவருக்கு பிணை

editor
ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த பெண் சந்தேகநபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை...
அரசியல்உள்நாடு

வவுனியா அல் அக்ஸா மாணவர்களை வரவேற்ற பிரதமர் ஹரிணி!

editor
அலரி மாளிகையை பார்வையிட சென்ற வவுனியா அல் அக்ஸா மகா வித்தியாலய மாணவர்களை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய (17) தினம் சந்தித்தார். இதன்போது பிள்ளைகளின் கல்வி...