இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
பெலியத்த ரயில் நிலையத்தில் இன்று (15) காலை ரஜரட்ட ருஜின மற்றும் சாகரிகா ரயில் இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பெலியத்தையிலிருந்து அனுராதபுரம் நோக்கி...