Author : editor

உள்நாடுபிராந்தியம்

கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகு – 03 மீனவர்களை பத்திரமாக மீட்ட கடற்படையினர்

editor
வத்தளை, பள்ளியவத்தையிலிருந்து சுமார் 02 கடல் மைல் (04 கிலோமீட்டர்) தொலைவில் மேற்கு கடலில் ஏற்பட்ட சீரரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மீன்பிடி படகில் இருந்த மூன்று (03) மீனவர்கள், 2025 ஜூலை 19...
உள்நாடுபிராந்தியம்

சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு புயலில் சிக்கியது – மீனவர்கள் மாயம்

editor
சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீன்பிடி படகுகளில் ஒரு படகு மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது. பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக இந்த மீன்பிடி படகு காணாமல் போயுள்ளதுடன், அதில் இரண்டு...
உலகம்

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor
ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கடற்கரைக்கு அருகில் இன்று (20) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள யூரோ மத்திய...
உள்நாடுகாலநிலை

இன்றைய தினம் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

editor
மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில...
அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் திட்டத்திற்கு தேசிய அளவிலான வேலைத்திட்டம் அவசியம் – ஐக்கிய மக்கள் சக்தி

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட தேசிய அளவிலான வேலைத்திட்டம் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர். தற்போது உள்ள அரசியல் இடைவெளிகளை நிரப்ப, ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய...
உலகம்

வளர்ப்பு நாயைத் திட்டியவரின் மூக்கை அறுத்த நபர்

editor
வளர்ப்பு நாயைத் திட்டியவரின் மூக்கை அறுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 8ஆம் திகதி சதீஷ் என்பவரின் வளர்ப்பு நாய் பக்கத்து வீட்டு நபரைப் பார்த்துக் குரைத்துள்ளது. இதனால் குறித்த...
உள்நாடுபிராந்தியம்

வேன் கவிழ்ந்து கோர விபத்து – மூவர் பலி

editor
மீமுரே கரம்பகெட்டிய பகுதியில் வேன் ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி விபத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவர்கள்...
உள்நாடு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன சேவையில் இருந்து நீக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு முடிவு

editor
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க, புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை சேவையிலிருந்து நீக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு...
அரசியல்உள்நாடு

சிலர் அரசியல் இலாபங்களுக்காக விமர்சிக்கின்றனர் – பிரதமர் ஹரிணி

editor
ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி...
உள்நாடுபிராந்தியம்

மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் பலி

editor
நொச்சியாகம அந்தரவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர். நொச்சியாகம அந்தரவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான தர்மசேன முதியன்சலாகே சந்தி பியதர்ஷனி என்ற வயதுடைய திருமணமான பெண்...