Author : editor

அரசியல்உள்நாடு

யாழ் மாநகர சபை மேயர் தொடர்பில் வௌியான அறிவிப்பு

editor
யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்...
உலகம்

விமானத்தில் ஏறும்போது கால் தடுக்கி தடுமாறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

editor
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் (08) நிவ் ஜர்சியில் அமைந்துள்ள மொரிஸ்டவுன் நகராட்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்காக எயார் போர்ஸ் 1 விமானத்தில் ஏறும்போது கால் தடுக்கி கீழே விழச்...
அரசியல்உள்நாடு

குறுகிய காலத்தில் எமது அரசாங்கம் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்!

editor
மறைந்த எனது தந்தை அமரர் சுந்தரலிங்கம் மற்றும் மறைந்த தோழர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மக்கள் விடுதலை முன்னணிகாக செய்த அர்ப்பணிப்பு தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு காரணமாகும் என்று பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும்...
அரசியல்உள்நாடு

04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

editor
ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதியின் ஜெர்மன் உத்தியோகபூர்வ விஜயம் ஆரம்பம்

editor
ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (10) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் ( Frank –...
அரசியல்உள்நாடு

கைது செய்யப்பட்ட கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் MHM மின்ஹாஜ் பிணையில் விடுதலை

editor
நேற்று (09) இரவு நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜ் இன்று (10) காலை பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. கற்பிட்டி ப.நோ.கூ சங்கம் தொடர்பில்அரச உத்தியோகத்தருக்கு...
அரசியல்உள்நாடு

ரணில்-தமுகூ சந்திப்பில் உரையாடப்பட்டது என்ன?

editor
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. விக்கிரமசிங்கவின் அழைப்பின் பெயரில் அவரது ஃப்ளவர் வீதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு...
உள்நாடுகாலநிலை

100 மி.மீ. அளவுக்கு கனமழை பெய்யக் கூடும்

editor
தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. அளவுக்கு கனமழை பெய்யக் கூடும் என்று...
உள்நாடு

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்கு விளக்கமறியல்

editor
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக...
அரசியல்உள்நாடு

மாகாண மட்டத்தில் CID அலுவலகங்கள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இராணுவ சேவையிலிருந்து சட்டபூர்வமாக ஓய்வுபெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...