Author : editor

உள்நாடுபிராந்தியம்

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம்

editor
கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்...
உள்நாடுபிராந்தியம்

மது போதையில் நபரொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

editor
யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியைச் சேர்ந்த பற்றிக்கிளே ஜோபாஸ் (வயது 48) என்பவர், நேற்று (25) இரவு அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி, தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றிரவு மதுபானம்...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் கூட்டமாக வந்த காட்டு யானைகள்!

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட தியாவட்டவான் கொழும்பு பிரதான வீதி பகுதியில் இன்று சனிக்கிழமை (26) நள்ளிரவு வேளையில் கூட்டமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவியதால் பிரதேச மக்கள் பெரும் அச்சத்தை...
அரசியல்உள்நாடுவணிகம்

கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் ஜனாதிபதி அநுர பங்கேற்பு

editor
கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் இன்று (25) காலை நடைபெற்ற இலங்கை வர்த்தக கவுன்ஸிலின்(Global Federation of Sri Lankan Business Councils) உலகளாவிய சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தின் ஆரம்ப விழாவில் ஜனாதிபதி அநுரகுமார...
அரசியல்உள்நாடு

காணிப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு – பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க

editor
மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி, நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆரம்பக்கட்ட...
உலகம்

தாய்லாந்தின் எட்டு மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்

editor
கம்போடியாவுடனான எல்லையில் உள்ள தாய்லாந்தின் எட்டு மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சாந்தாபுரி மற்றும் த்ராட் மாவட்டங்களின் எல்லைப் பாதுகாப்புத் தளபதி அபிச்சார்ட் சப்பிரசேர்ட், இந்த முடிவு கம்போடியாவின் ஆயுதமேந்திய...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட எம்.பியைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

editor
தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிலாபம் நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு

editor
ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மூன்று பேருக்கு எதிரான வழக்கை நவம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2016...
அரசியல்உள்நாடு

40 நாடுகளுக்கு இலவச விசா – அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

editor
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியாக, மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (25)...
அரசியல்உள்நாடு

மக்கள் எதிர்பார்க்கும் இலங்கை நிச்சயம் உருவாக்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor
செம்மணி புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப்பணி மற்றும் விசாரணைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...