Author : editor

அரசியல்உள்நாடு

மாகாண சபை முறைமையை அரசு திட்டமிட்டு பலவீனமாக்குகிறது – சாணக்கியன் எம்.பி

editor
அரசு திட்டமிட்டு மாகாண சபை முறைமையை பலவீனமாக்குகிறது என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (25) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது சாணக்கியன்...
உள்நாடுபிராந்தியம்

குழந்தையைப் பயன்படுத்தி பொம்மைக்குள் போதைப்பொருட்களை கடத்திய 29 வயதுடைய பெண் கைது

editor
பொம்மை ஒன்றுக்குள் மறைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த இவர், தனது குழந்தையைப் பயன்படுத்தி இந்தப் போதைப்பொருள் கடத்தலில்...
அரசியல்உள்நாடுகட்டுரைகள்

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை என்பதே இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் ஒரு போதும் வட, கிழக்கு இணைப்பில்லை என மறைந்த அபூர்வ ஆளுமை இரா.சம்பந்தன் ஐயா தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் என ரவூப் ஹக்கீம் நேற்று (25) இடம்பெற்ற ஆர்.சம்பந்தன், மாலினி...
உள்நாடு

பாரிய அளவில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது – இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை – ஜோசப் ஸ்டாலின்

editor
ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (25) கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார். இதன் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி வலய...
உள்நாடு

பஸ் லலியாவின் சகாக்கள் கைது!

editor
துபாயை தளமாகக் கொண்டு நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பை நடத்தும் ‘பஸ் லலியா’ எனப்படும் லலித் கன்னங்கரவின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு நபர்கள் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹங்வெல்ல பொலிஸ் விசேட...
உள்நாடுபிராந்தியம்

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணி புதைகுழிக்கு அருகில் ஆரம்பமான போராட்டம் – அரசியல்வாதிகள் பங்கேற்பு

editor
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்றையதினம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம்...
அரசியல்உள்நாடு

பல நாடுகளின் தூதுவர்களுடன் முக்கிய சந்திப்பு நடத்தினார் பிரதமர் ஹரிணி

editor
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஜூலை 25 ஆம் திகதி, பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான பூட்டான் தூதுவர் கௌரவ டஷோ கர்மா...
உள்நாடு

பஸ் – கெப் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 5 பேர் காயம்!

editor
அநுராதபுரம் – குருணாகல் பிரதான வீதியில் 2ஆவது மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளதாக...
உள்நாடு

போலி யுவான் நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது!

editor
இரத்தினபுரி, திருவனகெட்டிய பிரதேசத்தில் போலி சீன யுவான் நாணயத்தாள்களுடன் சீன பிரஜை ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான சீன...
உள்நாடுபிராந்தியம்

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம்

editor
கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்...