நாடாளாவிய ரீதியில் நாளை முதல் விசேட போக்குவரத்து சோதனை
நாடாளாவிய ரீதியில் நாளை (23) முதல் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பயணிகள்...