Author : editor

உள்நாடுபிராந்தியம்

ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி

editor
வாசனை திரவியங்கள் மற்றும் சவர்க்கார பொருட்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி தடம் புரண்டு உள்ளது. குறித்த விபத்து கொட்டகலை ஹட்டன் பிரதான வீதியில் கிரிஸ்லஸ் பாம் பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்டதாக...
அரசியல்உள்நாடு

புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

editor
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். நாட்டின் 49 ஆவது...
உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

editor
சீதுவை பொலிஸ் பிரிவின் ராஜபக்ஷபுர, 18வது மைல்கல் மற்றும் கொட்டுகொட பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் – 23 வயதுடைய இளைஞன் பலி!

editor
வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் கிளிநொச்சி, பாரதிபுரத்தை...
உள்நாடு

முன்னாள் அமைச்சர்கள் இருந்த சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள்

editor
வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும்...
உள்நாடு

தேவாலயத்துக்கு சேதம் விளைவித்த சம்பவம் – தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர் உட்பட 8 பேர் கைது!

editor
ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பாக, ஊர்காவற்றுறை தேசிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் உட்பட எட்டு சந்தேக நபர்கள் நேற்று ஜூலை 26 கைது செய்யப்பட்டனர். ஊர்காவற்றுறை...
உள்நாடு

பெண்ணின் கையைப் பிடித்து இழுக்க முயற்சித்த புரோக்கருக்கு விளக்கமறியல்!

editor
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேச வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திருமண தரகரை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை 14 நாட்கள்...
உள்நாடு

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டியது

editor
2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டியுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இதுவரை மொத்தம் 1,313,232 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்...
உள்நாடுபிராந்தியம்

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

editor
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவனிபியவர வயலில் வாய்க்காலுக்குள் உயிரிழந்த நிலையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் நேற்று (26) பி.ப. 4.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மஹதிவுல்வெவ,...
உலகம்

திடீரென தீப்பிடித்த விமானம் – அலறியடித்து ஓடிய பயணிகள்

editor
அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ...