Author : editor

உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 18 வயதுடைய ஒருவர் கொலை

editor
மாத்தளை, பலாபத்வல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததை அடுத்து ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாத்தளை, பலாபத்வல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் ஆவார். சம்பவ...
உலகம்

அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்

editor
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் இடையே ஸ்கொட்லாந்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமொன்றும் வர்த்தக ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பொருளாதார அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது – நாமல் எம்.பி

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது. கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த வேண்டுமாயின் முதலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சங்கங்கள் நீக்கப்பட வேண்டும்...
உள்நாடுகாலநிலை

இன்றும் மழை பெய்யும்

editor
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய...
உள்நாடுபிராந்தியம்

பெண் ஒருவர் தற்கொலை – யாழில் சோகம்

editor
யாழில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் (27) தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர இன்று மாலைத்தீவு பயணம்

editor
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாலைதீவில் தங்கியிருப்பாரென...
உலகம்

காசா – இஸ்ரேல் இடையே தினசரி 10 மணி நேரம் போர் நிறுத்தம் – மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க நடவடிக்கை

editor
மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க அனுமதிக்கும் வகையில், இன்று (27) முதல் காசா பகுதியில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் போர் நடவடிக்கைகளை நிறுத்துவதாக இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அதன்படி,...
உள்நாடு

கிழக்கு மாகாணத்தின் உயர்தரப் பரீட்சையில் திறமை செலுத்திய மாணவர்களை ஜனாதிபதி நிதியம்கௌரவித்தது

editor
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும்கிழக்கு மாகாண நிகழ்வு இன்று (27) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த நுண்கலை பீடத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன...
உள்நாடு

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு – மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

editor
மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். கடந்த 23 ஆம் திகதி...
அரசியல்உள்நாடு

அமெரிக்க தீர்வை வரி பேச்சுவார்த்தை தோல்வி – தவறான ஆலோசனை வழங்கியதாக ரவி கருணாநாயக்க எம்.பி குற்றச்சாட்டு

editor
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி குறைப்பு தொடர்பில் அமெரிக்காவுடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இந்த தீர்வை வரி விவகாரத்தில் அரச அதிகாரிகள் அரசாங்கத்துக்கு தவறான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள். அமெரிக்காவின்...