Author : editor

உள்நாடு

திலினி பிரியமாலிக்கு பிணை – முன்னாள் கடற்படைத் தளபதிக்கு விளக்கமறியல்

editor
திலினி பிரியமாலிக்கு பிணை ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தொழிலதிபர் திலினி பிரியமாலியை, இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 16...
உள்நாடு

இளைஞன் காணாமல் போன சம்பவம் – முன்னாள் கடற்படை தளபதி கைது

editor
முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த போது பொத்துஹெரவை சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல்...
உலகம்

உடனடி போர் நிறுத்தம் – தாய்லாந்தும், கம்போடியாவும் இணக்கம் – மலேசிய பிரதமர் அறிவிப்பு

editor
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே இன்று இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் இரு நாடுகளுக்கும்...
உள்நாடு

நாளை ரயில்வே வேலைநிறுத்தம்!

editor
சமிக்ஞை கட்டமைப்பு செயலிழப்புகள் மற்றும் தர அடிப்படையிலான பதவி உயர்வுகளில் தாமதம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக, ‘லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் யூனியன்’ (LOEU) நாளை (29) முதல் நாடு முழுவதும் 48 மணி...
அரசியல்உள்நாடு

நாமல் எம்.பியை கைது செய்ய உத்தரவு!

editor
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகத் தவறியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறத்துள்ளது....
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு

editor
அமைச்சராகப் பணியாற்றிய போது சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...
அரசியல்உள்நாடு

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

editor
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 4 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல்...
அரசியல்உள்நாடு

இன்று முதல் GovPay ஊடாக அபராதம் செலுத்தும் வசதி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்...
அரசியல்உள்நாடு

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்

editor
ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க...
அரசியல்உள்நாடு

மாணவர் குறைவாகவுள்ள பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு முன் மாற்று நடவடிக்கை அவசியம் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor
மாணவர்கள் குறைவாக உள்ள பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அவ்வாறான பாடசாலைகளை மூடிவிடுவதற்கு முன்னர் அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கான மாற்று நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என...