இலஞ்சம் பெற முயன்ற தரகர் கைது!
நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு அருகில் இலஞ்சம் பெற முயன்ற தரகர் ஒருவரை இலஞ்சம் ஊழல்கள் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. ஆணைக்குழு நடத்திய திடீர் நடவடிக்கையின்போது இந்தக் கைது...
