Author : editor

அரசியல்உள்நாடு

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு

editor
2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்கத்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பல வருடங்களின் பின் மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது

editor
தர்மச் சக்கரம் வரையப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்என்ற பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது. – ஹஸலக பொலிஸ் OIC சொந்த நிதியில் நஷ்டஈடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு. ஈஸ்டர் தாக்குதலை...
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது

editor
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன, வலான மோசடி தடுப்புப் பிரிவில் சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு வாகனம் தொடர்பான...
உள்நாடுதொழிநுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவசர அறிவிப்பு

editor
வட்ஸ்அப் பயனர்களின் கணக்குகளுக்குள் ஊடுருவி, போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி பண மோசடி செய்யும் முயற்சிகள் குறித்து இந்த நாட்களில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பதிவாவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த...
உள்நாடு

யூடியூபர் சுதாவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு

editor
கொழும்பு மாவட்ட நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து, யூடியூபர் சுதத்த திலக்சிரிக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இன்று (30) கொழும்பு மாவட்ட நீதிமன்ற...
அரசியல்உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை!

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2 ஆவது அமர்வு (30) புதன்கிழமை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது. தவிசாளரின் தலைமையுரையினைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களுக்கு சென்ற அமர்வின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த, கூட்டறிக்கையில்...
அரசியல்உள்நாடு

ஆசன பட்டி சட்டம் கடுமையாகும் – மதிக்காத பேருந்துகளின் உரிமங்களை இரத்து செய்வோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
எதிர்காலத்தில் ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். காலி மாவட்ட போக்குவரத்துக் குழுவில் பேசிய...
உலகம்

அலாஸ்கா, ஹவாய் தீவுகளை தாக்கிய சுனாமி!

editor
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சுனாமி அலைகள் அலஸ்கா மற்றும் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளுக்குள் நுழைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஹவாய், ஓஹு தீவின் கடற்கரையில் உள்ள ஹலீவாவில் நீர்மட்டம்...
உள்நாடு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு – அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு!

editor
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் இடையீட்டு...
உள்நாடு

பதவியை இராஜினாமாச் செய்தார் மருத்துவர் ஜயங்க திலகரத்ன

editor
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தலைவர் பதவியை வகித்த மகப்பேறியல் மற்றும் மகப்பேறு விசேட மருத்துவர் ஜயங்க திலகரத்ன தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை அமைச்சர்...