Author : editor

உள்நாடு

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,676 சாரதிகள் கைது

editor
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (29 ஆம் திகதி காலை 06.00 மணி முதல் 30 ஆம் திகதி காலை 06.00 மணி வரை) போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,676 சாரதிகள் கைது...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் நியமனம்

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், நியமனக் கடிதம் சட்டத்தரணி மனோஜ்...
அரசியல்உள்நாடு

புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம்

editor
இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது மாடியில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட உள்ளது....
உள்நாடு

பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்

editor
2025 ஆம் ஆண்டில் பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் அடுத்த வருடத்தில் அதன் எண்ணிக்கையை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக...
உள்நாடு

புதிய இராணுவத் தளபதி நியமிப்பு

editor
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாவார். மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக செயற்பட்டு வந்தார்....
உள்நாடு

கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய காலி நகரம்

editor
நேற்று (29) இரவு பெய்த கடும் மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காலி – வக்வெல்ல, காலி – மாபலகம, காலி – பத்தேகம ஆகிய பிரதான வீதிகள்...
அரசியல்உள்நாடு

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

editor
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (30) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற...
உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேசிய மீலாது நபி விழா

editor
2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாது நபி விழா இரத்தினபுரி மாவட்டம் மையமாகக் கொண்டு இம்முறை 40 வது தேசிய மீலாது நபி விழாவாகக் கொண்டாடப்பட்டது. முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இரத்தினபுரி...
உள்நாடு

2025 இற்கான ஓய்வூதிய கொடுப்பனவு – வெளியான அறிவிப்பு

editor
அடுத்த வருடம் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் தினங்கள் குறித்தான அறிவிப்பினை ஓய்வூதிய திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர் , நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் ஓய்வூதியமானது 10ம் திகதிகளில்...
உள்நாடு

கால்நடைகளை வேட்டையாடிய முதலையை நள்ளிரவில் மடக்கிப் பிடித்த மக்கள்

editor
நள்ளிரவில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று பொதுமக்களால் உயிருடன் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி – 2 இல் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு வாவியில் சஞ்சரித்த...