Author : editor

உள்நாடு

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

editor
ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போதைய விலைகள் பின்வருமாறு;12.5kg :ரூ. 3,6905kg...
உலகம்

ராட்டினம் பாதியாக உடைந்து விழுந்தது – 23 பேர் காயம் – சவுதி அரேபியாவில் சம்பவம்

editor
சவுதி அரேபியாவிலுள்ள பொழுதுபோக்குப் பூங்காவில் சுற்றிக் கொண்டிருந்த ராட்டினம் திடீரென பாதியாக உடைந்து விழுந்தது. அந்தச் சம்பவத்தில் குறைந்தது 23 பேர் காயமுற்றனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
உள்நாடு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

editor
ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 4,100 ரூபாய்க்கும், 5 கிலோ சமையல் எரிவாயு...
உள்நாடு

பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

editor
பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக 289 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமான வரி செலுத்தாததற்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அவர்...
உள்நாடுகல்வி

Amazon உயர் கல்வி நிறுவனத்திற்கு மற்றுமொரு விருது

editor
உயர் கல்வி துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி நடைபோடும் Amazon College & Campus வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம் என்பதற்கான விருதை Business Global International Award...
அரசியல்உள்நாடு

கல்முனை மேலதிக பிரதேச செயலகம் விவகாரம் தொடர்பில் நிசாம் காரியப்பர் எம்.பி வெளியிட்ட தகவல்

editor
பொதுப் நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், 2025 ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள கல்முனை...
உள்நாடு

ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மருமகனுக்கு பிணை

editor
சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர், சந்தேக...
உள்நாடுபிராந்தியம்

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி

editor
காலியில் ஹிக்கடுவை, தொடந்துவ மீன்பிடி துறைமுகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அங்கிருந்த மீனவர் ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயன்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (31) இரவு...
உள்நாடு

ஜனாதிபதியுடன் மாலைதீவு சென்ற 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்!!

editor
பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட , ஜனாதிபதியுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது விமான நிலைய டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு பிணை!

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை (01) காலை உத்தரவிட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன...