Author : editor

உள்நாடுபிராந்தியம்

தெஹியோவிட்ட பகுதியில் விபத்தில் சிக்கிய பஸ் – 42 பேர் வைத்தியசாலையில்

editor
கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (02) காலை இடம்பெற்று உள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு...
உள்நாடுகாலநிலை

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (02) பிற்பகல் 1 மணியளவில் இருந்து அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் ஜனாதிபதி தனது எதிர்காலம் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் – எதுவும் நிரந்தரம் இல்லை – நாமல் எம்.பி

editor
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார். ஜனாதிபதி சட்டமூலங்களை கொண்டு வரும்போது தனது எதிர்காலம் குறித்தும் கவனம் செலுத்த...
அரசியல்உள்நாடு

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்..!

editor
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று (31) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, கிராமப்புற அபிவிருத்தி மற்றும் சமூக...
உள்நாடுசூடான செய்திகள் 1

JUST NOW – யாழ் மக்களுக்கு நீதிமன்றம் விடுத்த முக்கிய அறிவிப்பு

editor
யாழ்ப்பாணம் 9-9 வதிக்கு அருகில் செம்மணி பகுதியில் உள்ள அறியாலை சித்தியார்த்தி இந்துமயானத்தில், நீதிமன்ற கட்டளைகளை அமுல்படுத்தி மேற் கொள்ளப்பட்ட அகழ்வுபணிகளின் போது, மணித எலும்புக்கூட்டுத்தொகுதியுடன் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் மற்றும் பிற பொருட்கள் (Artifacts)...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

திருகோணமலை சுகாதார ஊழியர்களின் ஹிஜாப் சர்ச்சை – ரிஷாட் MP அமைச்சர் நளினுக்கு அவசரக் கடிதம்

editor
திருகோணமலையில் சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாகத் தலையிடுமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்...
அரசியல்உள்நாடு

சபாநாயகரின் இல்லத்தை பாராளுமன்ற கற்கைகள் மற்றும் ஆய்வு மையமாக மாற்றுவதற்கு இணக்கம்!

editor
கௌரவ சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை “பாராளுமன்றக் கற்கைகள் மற்றும் ஆய்வு மையமாக” மாற்றுவது தொடர்பான முன்மொழிவுக்கு பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் கொள்கை ரீதியாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஆறு மாத ஆரம்ப...
அரசியல்உள்நாடு

இந்த அரசாங்கம் Fail – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
80 களில் தாபிக்கப்பட்ட நமது நாட்டின் இரண்டு தேசிய வளங்களான பெல்வத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி அரச நிறுவனங்கள் தற்போது மிகவும் சரிவைச் சந்தித்து வருகின்றன. பெல்வத்த, செவனகல சீனி தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும்...
உள்நாடு

முகாமைத்துவ குழுவின் வெளிவாரி உறுப்பினராக தவிசாளர் மாஹிர் தெரிவு

editor
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட முகாமைத்துவ குழுவிற்கான வெளிவாரி உறுப்பினராக சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இக்குழுவில் மூன்று வெளிவாரி...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்...