Author : editor

அரசியல்உள்நாடு

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு உரிமை இல்லை – முஜிபுர் ரஹ்மான்

editor
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றிருந்தால், அதனை முஸ்லிம் சமூகத்துக்குள் கலந்துரையாடி தேவையான திருத்தங்களை நாங்கள் செய்வோம். மாறாக அதில் தலையிடுவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லை. மக்கள் விடுதலை...
உள்நாடு

கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

editor
மேல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் மூன்று அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து கலா ​​ஓயாவிற்கு வினாடிக்கு 1,750 கன அடி...
உள்நாடு

Nazu டிராவல்ஸ் – ரமழான் கேள்வி பதில் போட்டியில் முதலாம் பரிசாக உம்ராஹ் யாத்திரை

editor
கடந்த ரமழான் மாதத்தை முன்னிட்டு Nazu டிராவல்ஸ் இனால் ஏற்பாடு செய்திருந்த ரமழான் மாத கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியில் முதல் பரிசாக உம்ராஹ் யாத்திரையை வென்றவர்கள் தமது விருப்பத்துக்கு இணங்க உம்ராஹ் யாத்திரையை...
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் – 24 மணி நேரத்தில் 127 முறைப்பாடுகள் பதிவு

editor
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1535ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 376 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1159 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன....
உள்நாடு

கம்பஹா மாவட்டத்தின் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு

editor
கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நாளை (05) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மாலை 6.00 மணி முதல்...
உள்நாடு

இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்தும் திட்டம் நிறுத்தம்

editor
இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள சமூக மாற்றத்திற்கான மக்கள் ஆணையின் அடிப்படையில் வலுசக்தி துறையில் உரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை...
உள்நாடு

எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு பெற புதிய இணையவழி முறைமை – நிலுஷா பாலசூரிய

editor
கடவுச்சீட்டு பெறுவதற்காக புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குடிவரவு குடியகல்வு இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டைப் பெறுவதற்கு ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர்...
அரசியல்உள்நாடு

13ஐ நடைமுறைப்படுத்துவதே இலங்கையின் அரசியல் நலனுக்கு நன்மை தரும் – டக்ளஸ்

editor
மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...
அரசியல்உள்நாடு

கடவுச்சீட்டுக்காக இன்றும் நீண்ட வரிசை – எதிர்காலத்தில் டோக்கன்கள் இணையத்தளத்தில்

editor
தற்போது கையிருப்பில் உள்ள கடவுச்சீட்டுகளுக்கான டோக்கன்களை விநியோகிப்பது எதிர்காலத்தில் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், அவசர...
உள்நாடு

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் இல்லை

editor
நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாய்க்கும், 5 கிலோ...