Author : editor

உலகம்

வளர்ப்பு நாயைத் திட்டியவரின் மூக்கை அறுத்த நபர்

editor
வளர்ப்பு நாயைத் திட்டியவரின் மூக்கை அறுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 8ஆம் திகதி சதீஷ் என்பவரின் வளர்ப்பு நாய் பக்கத்து வீட்டு நபரைப் பார்த்துக் குரைத்துள்ளது. இதனால் குறித்த...
உள்நாடுபிராந்தியம்

வேன் கவிழ்ந்து கோர விபத்து – மூவர் பலி

editor
மீமுரே கரம்பகெட்டிய பகுதியில் வேன் ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி விபத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவர்கள்...
உள்நாடு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன சேவையில் இருந்து நீக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு முடிவு

editor
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க, புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை சேவையிலிருந்து நீக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு...
அரசியல்உள்நாடு

சிலர் அரசியல் இலாபங்களுக்காக விமர்சிக்கின்றனர் – பிரதமர் ஹரிணி

editor
ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி...
உள்நாடுபிராந்தியம்

மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் பலி

editor
நொச்சியாகம அந்தரவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர். நொச்சியாகம அந்தரவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான தர்மசேன முதியன்சலாகே சந்தி பியதர்ஷனி என்ற வயதுடைய திருமணமான பெண்...
உள்நாடுபிராந்தியம்

அநுராதபுரம் நோக்கி பயணித்த வேன் விபத்தில் சிக்கியது – 10 பேர் காயம்

editor
திறப்பனை பொலிஸ் பகுதியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெக்கிராவ பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்று திறப்பனை பகுதியில் வேகத்தை...
உள்நாடுபிராந்தியம்

தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைதான இருவருக்கும் விளக்கமறியல்

editor
தலவத்துகொட பகுதியில் இரவு களியாட்ட விடுதிக்கு முன்பாக இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மதுவரித் திணைக்கள அதிகாரி மற்றும் வர்த்தகர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல...
உள்நாடுகாலநிலைபிராந்தியம்

மலையகத்தில் கடும் மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரிப்பு

editor
மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை...
உள்நாடுபிராந்தியம்

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

editor
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம, மோட்டிங்ஹாம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். மோட்டிங்ஹாம் தோட்டத்தை சேர்ந்த 44 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான இராசமாணிக்கம் செல்வக்குமார் என்பவரே...
அரசியல்உள்நாடுசினிமா

பிரபல நடிகர் ரவி மோகன், பாடகி கெனீஷாவை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்

editor
வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்திற்கும், பிரபல இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸிற்கும் இடையில் இன்று (19) காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சர்...