Author : editor

உலகம்சூடான செய்திகள் 1வீடியோ

வீடியோ | மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் – கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

editor
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஆறு ஏவுகணைகளை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏவுகணைகள் வீசப்பட்ட...
உலகம்

BREAKING NEWS – தனது மக்களை பாதுகாக்க வான்வெளியை மூடிய கத்தார்

editor
கத்தார் தனது குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களைப் பாதுகாக்க தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது!...
அரசியல்உள்நாடு

இலங்கை சோதனை முனையில் நிற்கிறது – சஜித் பிரேமதாச

editor
Teen Business Summit 2025 வணிக மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் ஆற்றிய உரையின் தமிழ் மொழிபெயர்ப்புஅன்புடைய மாணவர்களே, கல்வியாளர்களே, புத்தாக்குநர்களே, அமைப்பாளர்களே, நண்பர்களே. உயர்தர பாடசாலை மாணவர்களுக்காக விசேடமாக...
உள்நாடு

வெளிநாடு செல்லத் தடை – அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை

editor
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணைஅனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிறைச்சாலை அத்தியட்சகர் தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப்...
உள்நாடு

திருட்டுக் குற்றச்சாட்டில் முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் கைது!

editor
நாரஹேன்பிட்டியில் உள்ள பிரெஞ்சு பாடசாலைக்குள் நுழைந்தது பல பொருட்களைத் திருடிய முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார. தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் அயகம பொலிஸில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டராவார்....
அரசியல்உள்நாடு

புத்தல பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட மொனராகலை மாவட்டம் புத்தல பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது....
அரசியல்உள்நாடு

சதொச விவகாரம் – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனின் வழக்கு ஒத்திவைப்பு

editor
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக, சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில்...
உள்நாடு

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் இலங்கை வந்தடைந்தார்

editor
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் இன்று மாலை (23) இலங்கை வந்தடைந்தார். அவர் ஜூன் 26 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு...
உள்நாடு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் உயிரிழந்த நபர்!

editor
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பிலிருந்து சென்னைக்கு பயணித்த 45 வயது பயணி ஒருவர் கடந்த 20 ஆம் திகதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த கமல் பாஷா என்ற பயணி, விமானத்தில் இருந்தபோது...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி, ஏத்தாலை பிரதேசத்தில் கோர விபத்து – ஒருவர் பலி

editor
கற்பிட்டி – பாலாவி வீதியில் ஏத்தாலை பிரதேசத்தில் பாலவியில் இருந்து கற்பிட்டி நோக்கிய பயணித்த லொறியொன்று அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார்...