Author : editor

அரசியல்உள்நாடு

பாலியல் கல்வி அவசியம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

editor
பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விவரத்தை சேர்ப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பிறந்து 2 நாட்களே ஆன சிசு ஒன்று...
உள்நாடு

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 21 இந்தியர்கள் கைது!

editor
சுற்றுலா விசா மூலம் நாட்டிற்கு வந்து, விசா காலாவதியான பிறகும், கிருலப்பனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, ஒன்லைன் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டிருந்த 21 இந்திய பிரஜைகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத்...
உள்நாடுகாலநிலை

பலத்த காற்று வீசக்கூடும் – வெளியான அறிவிப்பு

editor
தென்மேற்கு பருவமழை வாய்ப்பு தீவிரமாகக் காணப்படுவதால், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் பிற பகுதிகளில்...
உள்நாடுபிராந்தியம்

ஓய்வு பெற்றுச் சென்றார் பிரதி அதிபர் எச். எம். ரசீன்.

editor
37 வருட கால கல்விப் பணியிலிருந்து பிரதி அதிபர் எச். எம். ரசீன் இன்றைய தினம் (18) ஓய்வு பெற்றுச் சென்றார். சஞ்சிதாவத்தையில் வசித்து வரும் இவர் மன்னார், சிலாவத்துறையை பிறப்பிடமாக கொண்டவர் இவர்...
உள்நாடு

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை

editor
நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் விடுவதற்கு எதிராக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான...
அரசியல்உள்நாடு

தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்

editor
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நாட்டின் தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor
முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தொடர்ந்த வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த...
அரசியல்உள்நாடு

சர்வஜன அதிகாரத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவராக ஹரிப் பிரதாப் நியமனம்

editor
சர்வஜன அதிகாரத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவராக பிரபல வர்த்தகர் ரி. ஹரிப் பிரதாப் நியமிக்கப்பட்டார். இதற்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொழில்முனைவோர் திலீப் ஜயவீர, இன்று (18 ) கட்சிக்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது

editor
வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிசார் இன்று (18.07) தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம் பொலிசார் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஐஸ் போதைப் பொருளை உடமையில்...
அரசியல்உள்நாடு

சமிந்த்ராணி கிரியெல்ல எம்.பிக்கு காணி வழங்கிய விவகாரம்!

editor
மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான ஹந்தான வட்டப் பகுதியில் 43 ஏக்கர் நிலம், காணி சீர்திருத்தச் சட்டத்ததுக்குப் புறம்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த்ராணி கிரியெல்லவுக்கு விடுவிக்கப்பட்டதாக கோப் குழு வெளிப்படுத்தியுள்ளது. காணிச் சீர்திருத்த...