Author : editor

உள்நாடு

ஜப்பான் வாகன இறக்குமதியில் மோசடி – ஒருவர் கைது!

editor
20 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய வாகனங்களை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தேகத்தில் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மகரகமவில் வசிக்கும் சந்தேக நபர், ஜப்பானில்...
உள்நாடு

வவுனியா, கூமாங்குளம் வன்முறைச் சம்பவம் – மேலும் 5 பேர் கைது

editor
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் நேற்று (ஜூலை 18, 2025) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 11 ஆம் திகதி இரவு,...
உள்நாடுபிராந்தியம்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு – கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

editor
நேற்று (ஜூலை 18) காலை தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக சிவப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசத்துடன்...
அரசியல்உள்நாடு

கெஹெலியவுக்கு 16 வங்கிக் கணக்குகள்!

editor
கெஹெலிய ரம்புக்வெல்ல, 2020 முதல் 2024 வரையிலான நான்கு ஆண்டு காலப் பகுதியில் ஊடகம் மற்றும் சுகாதார அமைச்சராக இருந்தபோது 16 சந்தேகத்துக்கிடமான வங்கிக் கணக்குகள் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்ததாக இலஞ்சம்...
உலகம்

இஸ்ரேலில் 20 இலங்கையர்கள் பயணித்த பஸ் தீப்பிடித்து எரிந்த்து!

editor
இஸ்ரேலில் தொழிலில் ஈடுபடும் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார். தீ விபத்தில் பஸ் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இஸ்ரேலில் உள்ள கிரியத்...
உள்நாடுகாலநிலை

பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கரவண்டி – கார் மோதி கோர விபத்து – பெண் ஒருவர் பலி!

editor
முச்சக்கர வண்டி – கார் மோதியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் (17) கொழும்பில் இடம்பெற்றுள்ளது. மேற்படி விபத்தில் புலத்சிங்கள மில்லகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (38) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்....
அரசியல்உள்நாடு

பாலியல் கல்வி அவசியம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

editor
பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விவரத்தை சேர்ப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பிறந்து 2 நாட்களே ஆன சிசு ஒன்று...
உள்நாடு

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 21 இந்தியர்கள் கைது!

editor
சுற்றுலா விசா மூலம் நாட்டிற்கு வந்து, விசா காலாவதியான பிறகும், கிருலப்பனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, ஒன்லைன் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டிருந்த 21 இந்திய பிரஜைகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத்...
உள்நாடுகாலநிலை

பலத்த காற்று வீசக்கூடும் – வெளியான அறிவிப்பு

editor
தென்மேற்கு பருவமழை வாய்ப்பு தீவிரமாகக் காணப்படுவதால், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் பிற பகுதிகளில்...