Author : editor

அரசியல்உள்நாடு

தற்போதைய அரசாங்கம் விவசாயிகளின் வாழும் உரிமையை பறித்து விட்டது – சஜித் பிரேமதாச

editor
சேனைப் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருவேன். இந்த விவசாயிகள் மானியங்களையோ அல்லது நிதி உதவியையோ கேட்கவில்லை, மாறாக பல தசாப்தங்களாக தாங்கள் பயிரிட்டு வரும் நிலத்தின்...
உலகம்

660,000 காசா குழந்தைகள் பாடசாலை செல்லாததால் (‘Lost generation – இழந்த தலைமுறை’) என UNRWA எச்சரிக்கிறது

editor
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் (UNRWA) சனிக்கிழமை காசாவில் கல்வியின் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்தது, இஸ்ரேலின் பேரழிவு தரும் போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கி வருவதால், 660,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடர்ந்து...
உள்நாடுபிராந்தியம்

வெகு சிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு, ஊர்வலம்

editor
விநாயகர் சதுர்த் தியை முன்னிட்டு இன்றையதினம் (31) இரத்தினபுரி அருள்மிகு ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பிகா சமேத இரத்தின சபேசர் ஆலயத்தில்விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு மற்றும் ஊர்வலம் வெகு சிறப்பாக இடம் பெற்றது....
உள்நாடுவிசேட செய்திகள்

இரத்த நிலவு என்று அழைக்கப்படும் முழு சந்திர கிரகணம் – அதிக நேரம் நிகழும்

editor
எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி வானில் அரிய வகை முழு சந்திர கிரணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். குறித்த முழு...
உள்நாடுபிராந்தியம்

வென்னப்புவவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

editor
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (31) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் மற்றும் துப்பாக்கி...
உள்நாடுபிராந்தியம்

சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா

editor
சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா கடந்த புதன்கிழமை (27) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.அஸ்வர்கான் தலைமையிலும் அருட் சகோதரி ரி.தர்ஷினி பெரேராவின்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள அதிகாரிகள் மூவர் கைது

editor
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு...
உள்நாடுவிளையாட்டு

சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம்

editor
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்து வீசிய காலம் பரிசீலிக்கப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

27 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

editor
27 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட121 கிலோ கிராம் கேரள கஞ்சாவை தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் மன்னாரில் உள்ள வங்காலை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம் மாவட்ட செயலாளரை கௌரவித்த ஊடகவியலாளர்கள்!

editor
புத்தளம் மாவட்ட செயலாளரை புத்தளம் ஊடகவியலாளர்கள் கௌரவித்து உள்ளனர். களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பீ. ஹேரத், புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களினால் கௌரவிக்கப்பட்டார். புத்தளம் மாவட்ட செயலகத்தில்...