Author : editor

உலகம்

உடனடியாக பதவி விலகுவதாக இந்திய உப ஜனாதிபதி திடீர் அறிவிப்பு

editor
இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களை மேற்கோள்காட்டி, தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில், ராஜ்யசபையின்...
உள்நாடு

அம்பு எய்தல் போட்டியில் வெற்றி பெற்றவரை ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன சந்தித்தார்

editor
ஊவா ஹீசரா அகில இலங்கை (திறந்த) அம்பு எய்தல் போட்டியில் சந்தருவன் பிரியவன்ச வெற்றி பெற்றார். மேற்படி போட்டி இம்மாதம் 13 ஆம் திகதி பண்டாரவளை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. மேற்படி போட்டியில்...
உள்நாடு

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு – களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு.

editor
1990.07.12 ஆந் திகதி புனித ஹஜ் கடமையினை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்தி காணாமாலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை தொடர்பில்...
உள்நாடுபிராந்தியம்

கால்வாயில் வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்ற முயன்ற 26 வயது காதலி பலியான சோகம்

editor
மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது தூண் பகுதியில் உள்ள வியானா கால்வாயில், தனது காதலனைக் காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி காணாமல் போன இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (20) மாலை 5...
உள்நாடு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

editor
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடாத்தப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அறிக்கை...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் என்னைக் கொலை செய்யப்போவதாக மிரட்டினார் – சந்துலா பியதிகம

editor
வெலிகம பிரதேச சபையை அமைக்க ஆதரவு அளித்தால் என்னைக் கொலை செய்யப்போவதாக வெலிகம தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுசந்த் டயஸ் தஹநாயக தன்னை மிரட்டியதாக வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சந்துலா பியதிகம...
அரசியல்உள்நாடு

கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

editor
சபரகமுவ மாகாண சபையின் வழி காட்டலுடன் கொடகவெல பிரதேச செயலகம் மற்றும் கொடகவெல பிரதேச சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அழகிய நியங்கம வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன...
உலகம்

பங்களாதேஷ் விமான விபத்தில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் பலி – 50 பேர் காயம்!

editor
பங்களாதேஷில் விமானப் படை பயிற்சி விமானமொன்று இன்று (21) பகல் பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் 16 பேர், ஆசிரியர்கள் இருவர், விமானத்தைச் செலுத்திய விமானப்படை வீரர் எனப் 19பேர்...
அரசியல்உள்நாடு

அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்

editor
பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத் இல்லத்தை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அட்டாளைச்சேனை பிரசேத சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor
சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே இன்று (21)...